எம்பி சு.வெங்கடேசன் முதல்வரிடம் கோரிக்கை!
தமிழகத்தில் இறப்பு நிகழ்ந்த 21 நாட்களுக்கு பதிய தவறினால் அபராதம் செலுத்தவேண்டும் என்ற விதியை முதல்வர் தலையிட்டு மாற்றம் செய்யவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது...