தமிழ்நாட்டில் இரு மடங்காக அதிகரித்த கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 2,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து இருந்தது. இந்நிலையில் திடீரென தொற்று பாதிப்பு அதிகரித்து…

View More தமிழ்நாட்டில் இரு மடங்காக அதிகரித்த கொரோனா

தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,140 பேர் கொரோனாவால் பாதிப்பு

தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,140 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில், 1,140…

View More தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,140 பேர் கொரோனாவால் பாதிப்பு

“கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு எளிதாக கடத்தப்படும் குட்கா” – அமைச்சர்

“குட்கா பொருட்களுக்கு கர்நாடகாவில் தடை இல்லை என்ற காரணத்தால், அங்கிருந்து தமிழகத்திற்கு மிக எளிதாக குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுகிறது” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் இன்று 4ஆம்…

View More “கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு எளிதாக கடத்தப்படும் குட்கா” – அமைச்சர்