“கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு எளிதாக கடத்தப்படும் குட்கா” – அமைச்சர்

“குட்கா பொருட்களுக்கு கர்நாடகாவில் தடை இல்லை என்ற காரணத்தால், அங்கிருந்து தமிழகத்திற்கு மிக எளிதாக குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுகிறது” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் இன்று 4ஆம்…

View More “கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு எளிதாக கடத்தப்படும் குட்கா” – அமைச்சர்

இந்தியாவில் புதிதாக 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை கடந்த சில நாட்களாக, ஏற்ற இறக்க மாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்…

View More இந்தியாவில் புதிதாக 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 339 பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 3,32,89,579ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 25,404 பேர் புதிதாக கொரோனா தொற்றால்…

View More நாடு முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 339 பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,591 பேர்…

View More நாடு முழுவதும் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு

கொரோனாவால் ஒரே நாளில் 460 பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மத்திய அரசு தொற்று பாதிப்பு உயர்ந்து வருவதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருகிறது. மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட…

View More கொரோனாவால் ஒரே நாளில் 460 பேர் உயிரிழப்பு

“முககவசம் அணிவதில் அலட்சியம்” – சென்னை மாநகராட்சி

“வெளியே செல்லும் தனிநபர்கள் பொது இடங்களில் செல்லும் போது முககவசம் அணிவதிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதிலும் அலட்சியமாக இருக்கின்றனர்” என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னையில் உள்ள…

View More “முககவசம் அணிவதில் அலட்சியம்” – சென்னை மாநகராட்சி

147 நாட்களுக்கு பின்னர் 28,204 ஆக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பானது 147 நாட்களுக்கு பின்னர் 28,204 ஆக குறைந்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41,511 பேர் கொரோனாவில் இருந்து…

View More 147 நாட்களுக்கு பின்னர் 28,204 ஆக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 447 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,499 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39,686 பேர் கொரோனாவில் இருந்து…

View More நாடு முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 447 பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 533 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41,726 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.…

View More நாடு முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 533 பேர் உயிரிழப்பு

கொரோனா 3ம் அலையை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவக் கட்டமைப்புகள் தயாராக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர்கள்…

View More கொரோனா 3ம் அலையை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் சுப்பிரமணியன்