கடந்த ஓராண்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க ரூ.685 கோடி செலவிடப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பெறப்பட்ட தொகை முழுவதுமாக கொரானா தடுப்புக்காக மட்டுமே…
View More கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.685 கோடி செலவு: தமிழக அரசு தகவல்covid 19
இந்தியாவில் புதிதாக 13,734 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 34 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது…
View More இந்தியாவில் புதிதாக 13,734 பேருக்கு கொரோனாஇந்தியாவில் புதிதாக 20,408 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 54 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது…
View More இந்தியாவில் புதிதாக 20,408 பேருக்கு கொரோனாகடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை என்ன தெரியுமா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 494 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று வரை மொத்தம் 5024 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று 537 பேர் மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பினர்.…
View More கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை என்ன தெரியுமாதமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2,219 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 1,903 என குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…
View More தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்புஇந்தியாவில் புதிதாக 20,279 பேருக்கு கொரோனா
இந்தியாவில் புதிதாக 20,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 36 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா…
View More இந்தியாவில் புதிதாக 20,279 பேருக்கு கொரோனாஇன்று முதல் பணிகளை நேரடியாக கவனிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று முதல் தலைமைச் செயலகத்தில் இருந்து பணிகளை நேரடியாக கவனிக்கவுள்ளார். மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு மிகச் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யபப்ட்டுள்ளன. இந்த…
View More இன்று முதல் பணிகளை நேரடியாக கவனிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்9 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: மத்திய அரசு தகவல்!
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் உள்ள 115 மாவட்டங்களில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷன் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா…
View More 9 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: மத்திய அரசு தகவல்!இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா?-மருத்துவமனையில் அனுமதி
பிரபல இயக்குநர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.…
View More இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா?-மருத்துவமனையில் அனுமதிஇந்தியாவில் புதிதாக 16,935 பேருக்கு கொரோனா
இந்தியாவில் புதிதாக 16,935 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 51 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா…
View More இந்தியாவில் புதிதாக 16,935 பேருக்கு கொரோனா