இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச்…
View More மீனவர்கள் கைது; முதலமைச்சர் எழுதிய அவசர கடிதம்CMO TamilNadu
சென்னையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு!
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்த பின் முதலீட்டாளர்களின் முகவரி, தமிழ்நாடு முதலீட்டு மாநாடு என்ற பெயரில் அவ்வப்போது முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி…
View More சென்னையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு!”கலைஞர் என்னை இயக்குகிறார்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்களுக்காக பணியாற்றிவருகிறோம், வீண் விமர்சனத்துக்குப் பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது…
View More ”கலைஞர் என்னை இயக்குகிறார்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கொரோனா பரவல் அதிகரிப்பு- முதலமைச்சர் ஆலோசனை
கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை…
View More கொரோனா பரவல் அதிகரிப்பு- முதலமைச்சர் ஆலோசனைஆசிரியர் பணி நியமனம்; உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி?
ஆசிரியர் நிரந்தர பணி நியமனத்தில் அரசுக்கு என்ன பிரச்னை இருக்கிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற…
View More ஆசிரியர் பணி நியமனம்; உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி?கலைஞர் நூலகம் டிசம்பர் இறுதிக்குள் பணிகள் நிறைவுறும்!
மதுரையில் கலைஞர் நினைவு நூலகத்திற்கு 10 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரையில் 114 கோடி ரூபாய்…
View More கலைஞர் நூலகம் டிசம்பர் இறுதிக்குள் பணிகள் நிறைவுறும்!தேங்காயை உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் விவசாயிகள் தேங்காயை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சாலை முழுவதும் தேங்காய் துண்டுகளாகக் காணப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தென்னை விவசாயிகள் சார்பில் மாபெரும் தேங்காய் உடைப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில்…
View More தேங்காயை உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்’ரிசிவந்தியம் ஊராட்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க வேண்டும்’
ரிசிவந்தியம் ஊராட்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை உருவாக்கத் தமிழ்நாடு அரசு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்! என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாம்…
View More ’ரிசிவந்தியம் ஊராட்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க வேண்டும்’திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்; ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு
திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முதற்கட்டமாக ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திருச்சி மாநகரம் மாநிலத்தின் மையப்பகுதியாக விளங்குவதால் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து…
View More திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்; ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடுமழைநீர் வெள்ளத்தடுப்பு பணிகள்- முதலமைச்சர் ஆலோசனை
சென்னை தலைமை செயலகத்தில் மழை வெள்ளத்தடுப்புப் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஜூன் 18ம் தேதி லேசான காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, அவர் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள்…
View More மழைநீர் வெள்ளத்தடுப்பு பணிகள்- முதலமைச்சர் ஆலோசனை