சவாலுக்காக சுமார் 10 மணி நேரமாக தொடர்ந்து சாப்பிட்ட சீனாவைச் சேர்ந்த இளம்பெண் உயிரிழந்தார். தற்போது பலரும் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலம் அடைய முயற்சிக்கின்றனர். சில தகவல் தருவதாகவும், வ்லாக் மற்றும் நகைச்சுவை…
View More சவாலுக்காக 10 மணி நேரம் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு!china
காதல் மனைவிக்காக 320 கி.மீ பயணம்! சீனாவில் நெகிழ்ச்சி சம்பவம்!
சீனாவில் புதிதாக திருமணமான இளைஞர் ஒருவர் தனது காதல் மனைவிக்காக தினமும் 320 கி.மீ. பயணம் மேற்கொள்ளும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள வெய்பாங் நகரில் வசிப்பவர் லின்…
View More காதல் மனைவிக்காக 320 கி.மீ பயணம்! சீனாவில் நெகிழ்ச்சி சம்பவம்!4 நாட்களாக இருட்டறையில் பூட்டப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்! எதற்காக தெரியுமா?
அலுவலகத்தில் ஆபாச படம் பார்த்த தனியார் நிறுவன ஊழியரை 4 நாட்களுக்கு இருட்டறையில் பூட்டி வைத்து தண்டனை வழங்கியுள்ளனர். பொதுவாக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தங்களது அலுவலகத்தின் வேலையை சரியாக செய்யாத…
View More 4 நாட்களாக இருட்டறையில் பூட்டப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்! எதற்காக தெரியுமா?“முதலாளிகள், ஊழியர்கள் விற்பனைக்கு!” – சீனாவில் நிகழ்ந்த வித்தியாசமான நிகழ்வு!
சீனாவில் செகண்ட் ஹேண்ட்டில் பொருட்களை விற்பனை செய்யும் ஈ-காமர்ஸ் தளங்களில் முதலாளிகளும் மற்றும் சக ஊழியர்களும் விற்பனை செய்யப்படும் என்ற பதிவு இடம்பெற்றது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக பொருட்களை விற்பனைக்கு விட்டுப் பார்த்திருப்போம்.…
View More “முதலாளிகள், ஊழியர்கள் விற்பனைக்கு!” – சீனாவில் நிகழ்ந்த வித்தியாசமான நிகழ்வு!இந்தியாவில் தயாரிக்கப்பட்ட‘ஜோராவர்’ இலகுரக பீரங்கி: 2027-ல் ராணுவத்தில் சேர்க்க திட்டம்!
டிஆர்டிஓ நிறுவனமும், எல் அண்ட் டி நிறுவனமும் இணைந்து ஜோராவர் இலகுரக பீரங்கியை தயாரித்துள்ளன. கிழக்கு லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளில் போரில் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த…
View More இந்தியாவில் தயாரிக்கப்பட்ட‘ஜோராவர்’ இலகுரக பீரங்கி: 2027-ல் ராணுவத்தில் சேர்க்க திட்டம்!“சீனா பாணியில் பாகிஸ்தான் வளர்ச்சியடையும்” – பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்!
சீனா வலுவான பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும், அதே பாணியில் பாகிஸ்தானும் வளர்ச்சியடையும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தங்களை அமல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று…
View More “சீனா பாணியில் பாகிஸ்தான் வளர்ச்சியடையும்” – பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்!சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியில் அணை உடைந்தது – 5,700 பேர் இடமாற்றம்!
சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிய நாடுகளைத் தீவிர வெப்ப அலைகள் வாட்டி வதைத்துவரும் சூழலில் சீனாவின் மத்திய பகுதியில் இருக்கும் தடுப்பணை ஒன்றில் ஏற்பட்ட உடைப்புக்…
View More சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியில் அணை உடைந்தது – 5,700 பேர் இடமாற்றம்!சீனாவில் கொட்டித்தீர்த்த கனமழை; 2.4 லட்சம் பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றம்!
சீனாவில் கடும்மழை காரணமாக 240,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். சீனா கடந்த சில மாதங்களாக மோசமான பருவநிலையை எதிர்கொள்கிறது. ஒருபக்கம் கொளுத்தும் வெயில், மறுபக்கம் மக்களை ஆட்டிப்படைக்கும் அடைமழை. உலகம் மோசமான வானிலையை எதிர்கொள்ள…
View More சீனாவில் கொட்டித்தீர்த்த கனமழை; 2.4 லட்சம் பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றம்!சோதனையின் போது விழுந்து நொறுங்கிய சீன ராக்கெட்!
சீனாவில் உருவாக்கப்பட்ட தியான்லாங் 3 என்ற ராக்கெட் சோதனையின் போது எதிா்பாராத விதமாக விண்ணில் பாய்ந்து விழுந்து நொறுங்கியது. உலகின் பல வல்லரசு நாடுகளும், வளர்ந்து வரும் நாடுகளும் பொருளாதாரப் போட்டியை போலவே விண்வெளி…
View More சோதனையின் போது விழுந்து நொறுங்கிய சீன ராக்கெட்!ஊழல் குற்றச்சாட்டில் 2 முன்னாள் அமைச்சர்கள் கட்சியிலிருந்து நீக்கம் – சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி!
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் இருவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களான லீ ஷாங்ஃபு மற்றும் வெய் ஃபெங்கே ஆகியோரை கட்சியிலிருந்து…
View More ஊழல் குற்றச்சாட்டில் 2 முன்னாள் அமைச்சர்கள் கட்சியிலிருந்து நீக்கம் – சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி!