போதிய பயணிகள் இல்லாத காரணத்தினால், சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று இரவிலிருந்து கனமழை பெய்து வருகிறது.…
View More போதிய பயணிகள் இல்லை… #Chennai-ல் 8 விமானங்கள் ரத்து!chennai airport
146 பயணிகளுடன் #Chennai விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் – டயர் வெடித்ததால் பரபரப்பு!
146 பயணிகளுடன் மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தின் டயர்கள், விமான நிலையத்தில் தரையிறங்கிய போது வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மஸ்கட்டில் இருந்து கிளம்பி சென்னை நோக்கி வந்த விமானத்தின் டயர்கள், விமான நிலையத்தில் தரையிறங்கிய போது…
View More 146 பயணிகளுடன் #Chennai விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் – டயர் வெடித்ததால் பரபரப்பு!#Chennai விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு – புகை கிளம்பியதால் பரபரப்பு!
சென்னையில் நேற்று இரவு துபாய்க்கு புறப்பட இருந்த விமானத்தில் திடீரென புகை வெளியேறியதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஐக்கிய அரபு நாடான துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று இரவு 8.15…
View More #Chennai விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு – புகை கிளம்பியதால் பரபரப்பு!#Chennaiairportsmuggling | 2.2 கிலோ தங்கம் கடத்தல் | ஒப்பந்த ஊழியர்கள் இருவர் கைது!
சென்னை விமான நிலையத்தில் சோதனையில் இல்லாமல் தங்கத்தை வெளியில் எடுத்துச் செல்ல முயன்ற விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 2 பேரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை சர்வதேச…
View More #Chennaiairportsmuggling | 2.2 கிலோ தங்கம் கடத்தல் | ஒப்பந்த ஊழியர்கள் இருவர் கைது!குவைத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!
குவைத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தி வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் வெளிநாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. அச்சேவையை பயன்படுத்தும்…
View More குவைத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!267 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு! பாஜக நிர்வாகி பிருத்வி உள்பட 6 பேரிடம் விசாரணை!
சென்னை விமான நிலையம் வழியாக 267 கிலோ தங்க கடத்தல் விவகாரத்தில் பாஜக நிர்வாகி பிருத்வி உள்பட 6 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில்…
View More 267 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு! பாஜக நிர்வாகி பிருத்வி உள்பட 6 பேரிடம் விசாரணை!மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய விமான சேவை…பயணிகள் நிம்மதி!
தொழில்நுட்ப கோளாறு நீங்கி விமான நிலையங்கள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் இயங்குதளம் முடங்கியது.…
View More மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய விமான சேவை…பயணிகள் நிம்மதி!சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்!
சென்னை விமான நிலைய கழிவறையில், குப்பைத் தொட்டிக்குள் மறைத்து வைத்திருந்த, ரூ.90 லட்சம் மதிப்புடைய 1.250 கிலோ தங்க கட்டிகளை, விமான நிலைய தூய்மை பணியாளர்கள் கண்டெடுத்து, சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். சென்னை சர்வதேச விமான…
View More சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்!ஹாங்காங் – சென்னை இடையே நேரடி விமான சேவை – 4ஆண்டுகளுக்கு பின் தொடக்கம்.!
ஹாங்காங்-சென்னை இடையே இயக்கப்பட்டு வந்த கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், விமான சேவையை வருகிற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து இயக்க தொடங்குகிறது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங்கிற்கு…
View More ஹாங்காங் – சென்னை இடையே நேரடி விமான சேவை – 4ஆண்டுகளுக்கு பின் தொடக்கம்.!இஸ்ரேலில் மீட்கப்பட்ட 17 தமிழர்கள் சென்னை வருகை! எல்லைப் பகுதியில் குண்டுவெடிப்பு சப்தம் கேட்டுக் கொண்டே இருப்பதாக பேட்டி!
இஸ்ரேலில் மீட்கப்பட்ட 17 தமிழர்கள் சென்னை வந்தனர். அவர்களை விமான நிலையத்தில் திமுக எம்பி கலாநிதி வீராசாமி வரவேற்றார். இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் அஜய் சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்ட 5 சிறுவர்கள் உட்பட…
View More இஸ்ரேலில் மீட்கப்பட்ட 17 தமிழர்கள் சென்னை வருகை! எல்லைப் பகுதியில் குண்டுவெடிப்பு சப்தம் கேட்டுக் கொண்டே இருப்பதாக பேட்டி!