டெல்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிஆர்எஸ் கட்சி எம்எல்சியான கவிதா தாக்கல் செய்திருந்த இடைக்கால ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா…
View More டெல்லி கலால் கொள்கை வழக்கு – கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!BRS
மதுபானக் கொள்கை வழக்கு | கவிதாவை விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி!
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவை விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த…
View More மதுபானக் கொள்கை வழக்கு | கவிதாவை விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி!மதுபானக் கொள்கை வழக்கு | கவிதாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
மதுபானக் கொள்கை வழக்கில் கைதான கே.சி.ஆர். கவிதாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த…
View More மதுபானக் கொள்கை வழக்கு | கவிதாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவின் காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு!
மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக, கவிதாவை காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு 3 நாட்கள் அனுமதி அளித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி…
View More மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவின் காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு!“கைது செய்யப்பட்டது சட்டவிரோதம்- எதிர்த்துப் போராடுவேன்” – கேசிஆர் மகள் கவிதா!
மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கேசிஆர் மகள் கவிதா டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். முன்னதாக அவரது கைது சட்டவிரோதமானது என அவர் தெரிவித்தார். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான…
View More “கைது செய்யப்பட்டது சட்டவிரோதம்- எதிர்த்துப் போராடுவேன்” – கேசிஆர் மகள் கவிதா!கேசிஆர் மகள் கவிதா கைது எதிரொலி – தெலங்கானாவில் இன்று முழு அடைப்பு!
பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவரும், தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், முழு அடைப்பு போராட்டத்திற்கு பிஆர்எஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால்…
View More கேசிஆர் மகள் கவிதா கைது எதிரொலி – தெலங்கானாவில் இன்று முழு அடைப்பு!தெலங்கானா வரை நீண்ட டெல்லி மதுபான கொள்கை வழக்கு… அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கவிதா – யார் இவர்?
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். யார் இந்த கவிதா..? விரிவாக பார்க்கலாம்… டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான…
View More தெலங்கானா வரை நீண்ட டெல்லி மதுபான கொள்கை வழக்கு… அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கவிதா – யார் இவர்?தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!
தெலங்கானா முன்னாள் முதலமைச்சரும், பாரத ராஷ்டிர சமிதியின் (பிஆர்எஸ்) தலைவருமான சந்திரசேகர ராவ் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். தெலங்கானா முன்னாள் முதலமைச்சரும், பிஆர்எஸ் கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ் கடந்த வாரம் அவரது பண்ணை…
View More தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!“மாதவிடாய் குறித்து ஸ்மிருதி இரானியின் பதில் சற்று பயமாகத்தான் இருக்கிறது” – பிஆர்எஸ் எம்பி கவிதா
மாதவிடாய் குறித்து ஸ்மிருதி இரானியின் பதில் சற்று பயமாகத்தான் இருக்கிறது என பிஆர்எஸ் எம்பி கவிதா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிச.4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.…
View More “மாதவிடாய் குறித்து ஸ்மிருதி இரானியின் பதில் சற்று பயமாகத்தான் இருக்கிறது” – பிஆர்எஸ் எம்பி கவிதாஅயோத்தி ராமர் கோயில் மூலம், இந்துக்களின் கனவு நனவாகியுள்ளது – கே.சி.ஆர் மகள் கவிதா!
அயோத்தி கோயில் மூலம் உலகில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் கனவு நனவாகியுள்ளது என தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும், பிஆர்எஸ்கட்சியின் மேலவை உறுப்பினருமான கவிதா தெரிவித்துள்ளார். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட…
View More அயோத்தி ராமர் கோயில் மூலம், இந்துக்களின் கனவு நனவாகியுள்ளது – கே.சி.ஆர் மகள் கவிதா!