ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டி : வெண்கல பதக்கம் வென்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி

ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி வெண்கல பதக்கம் வென்றுள்ளார் ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியானது சீனாவில் கடந்த 17ம் தேதி முதல் தொடங்கி  22ம்…

View More ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டி : வெண்கல பதக்கம் வென்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி

தேசிய போட்டி: வாள் வீச்சில் தமிழ்நாட்டிற்கு முதல் தங்கம் வென்றார் பவானி தேவி

குஜராத்தில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டு போட்டியில் வாள் வீச்சில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி மூன்றாவது முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ளார்.   குஜராத்தில் தேசிய விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி நேற்று…

View More தேசிய போட்டி: வாள் வீச்சில் தமிழ்நாட்டிற்கு முதல் தங்கம் வென்றார் பவானி தேவி

தமிழ்நாடு வாள் வீச்சு வீராங்கனை மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வாள்வீச்சில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   இங்கிலாந்தில் நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. தொடர்ந்து…

View More தமிழ்நாடு வாள் வீச்சு வீராங்கனை மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

ஒலிம்பிக் போட்டி; தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி தோல்வி

ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாடு விராங்கனை பவானி தேவி தோல்வியடைந்து ஏமாற்றமளித்தார்.   கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோக்வில் நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் 127 பேர் பங்கேற்றுள்ளனர்.…

View More ஒலிம்பிக் போட்டி; தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி தோல்வி

பிரதமர் நரேந்திரமோடிக்கு பவானி தேவி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்

பிரதமர் மோடிக்கு தமிழகத்தை சேர்ந்த ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திரமோடி இன்று வானொலி வாயிலாக மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றும்…

View More பிரதமர் நரேந்திரமோடிக்கு பவானி தேவி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்

வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவிக்கு முதலமைச்சர் ரூ.5 லட்சம் நிதியுதவி!

ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிற்கு இந்தியாவின் சார்பில் முதல் பெண்மணியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வாள்வீச்சு வீராங்கன பவானிதேவிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடைய தாயாரிடம் வழங்கியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள…

View More வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவிக்கு முதலமைச்சர் ரூ.5 லட்சம் நிதியுதவி!