கமுதி அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழாவில் 101 கிடாய் ஆடுகள் வெட்டி படையிடலப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமம் உள்ளது. இங்கு கண்மாய் கரையில்பெண் தெய்வமான எல்லைப் பிடாரியம்மன்…
View More #Ramanathapuram | ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா – 101 கிடாய்கள் வெட்டி கறிவிருந்து | பின்னணி என்ன தெரியுமா?Bakthi
#TirumalaBrahmotsavam : பெரிய சேஷ வாகன உலாவை கண்டுகளித்த பக்தர்கள்!
புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா, நேற்று (அக். 4) மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.…
View More #TirumalaBrahmotsavam : பெரிய சேஷ வாகன உலாவை கண்டுகளித்த பக்தர்கள்!புரட்டாசி 2வது சனிக்கிழமை – #Triplicane பார்த்தசாரதி கோயிலில் குவியும் பக்தர்கள்!
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு காலை முதலே திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில், பக்தர்கள் குவிந்து வருகின்றனர். புரட்டாசி மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது பெருமாள்தான். புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை வழிபடுவதற்கு ஏற்ற…
View More புரட்டாசி 2வது சனிக்கிழமை – #Triplicane பார்த்தசாரதி கோயிலில் குவியும் பக்தர்கள்!திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்..சாமி தரிசனத்திற்கு 6 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்!
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி பௌர்ணமியையொட்டி குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான, அருள்மிகு சுப்பிரமணிய…
View More திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்..சாமி தரிசனத்திற்கு 6 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்!கும்பாபிஷேக விழா – தமிழ்நாடு முழுவதும் கோலாகலம்!
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் இன்று குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இன்று குடமுழுக்கு வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாக்களில் ஏராளமாக பக்தர்கள் கலந்துகொண்டு சாமி…
View More கும்பாபிஷேக விழா – தமிழ்நாடு முழுவதும் கோலாகலம்!#Tiruchendur ஆவணி தேரோட்டம் கோலாகலம்! – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
திருச்செந்தூரில் ஆவணித் திருவிழாவின் 10ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற நிலையில், தேரை திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி…
View More #Tiruchendur ஆவணி தேரோட்டம் கோலாகலம்! – திரளான பக்தர்கள் பங்கேற்பு!#Tiruchendur ஆவணித் திருவிழா! வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி!
திருச்செந்தூர் ஆவணித்திருவிழாவின் ஏழாம் நாளான இன்று வெட்டிவேர் சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆவணித் திருவிழா ஆகஸ்ட்…
View More #Tiruchendur ஆவணித் திருவிழா! வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி!“முத்தமிழ் முருகன் மாநாடு வகுப்புவாதத்தையே வலுப்படுத்தும்” – #Ravikumar எம்.பி பதிவு!
முத்தமிழ் முருகன் மாநாடு வகுப்புவாதத்தையே வலுப்படுத்தும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு முருக பெருமானின்…
View More “முத்தமிழ் முருகன் மாநாடு வகுப்புவாதத்தையே வலுப்படுத்தும்” – #Ravikumar எம்.பி பதிவு!“உலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கப்போவது உறுதி!” – உதயநிதி ஸ்டாலின்
உலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கப்போவது உறுதி என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். முத்தமிழ் முருகன் மாநாட்டில் காணொளி காட்சி வாயிலாக அமைச்சர்…
View More “உலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கப்போவது உறுதி!” – உதயநிதி ஸ்டாலின்முத்தமிழ் முருகன் மாநாடு – கவனத்தை ஈர்த்த சிறுமி தியா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் முருகன் பாடல்களை பக்தி பரவசத்துடன் பாடி, அனைவரது கவனத்தையும் ஈர்த்த சிறுமி தியா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் பழனியில் அனைத்து…
View More முத்தமிழ் முருகன் மாநாடு – கவனத்தை ஈர்த்த சிறுமி தியா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!