வைகாசி திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் சாமி தோப்பு அய்யா வைகுண்ட சுவாமி பதியில் திருத்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர். அவர் வழியை பின்பற்றும் மக்கள் சிவன், பிரம்மா,…
View More சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருத்தேரோட்டம்!#AyyaVaikundar #அய்யாவைகுண்டர் #Swamithoppu #Thiruchendur
கன்னியாகுமரி சாமிதோப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!
அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று கன்னியாகுமரி வந்துள்ளார். இதையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரை வரவேற்பதற்காக…
View More கன்னியாகுமரி சாமிதோப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!அறத்தையும், அன்பையும் போதித்துச் சமத்துவத்தின் திருவுருவாய் விளங்கியவர் அய்யா வைகுண்டர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அறத்தையும், அன்பையும் போதித்துச் சமத்துவத்தின் திருவுருவாய் விளங்கியவர் அய்யா வைகுண்டர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அய்யா வைகுண்டரின் பிறந்த நாள் அய்யா வைகுண்டர் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நெல்லை,…
View More அறத்தையும், அன்பையும் போதித்துச் சமத்துவத்தின் திருவுருவாய் விளங்கியவர் அய்யா வைகுண்டர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்