வாணியம்பாடி சமூக ஆர்வலர் கொலை தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமி தெரிவித்தார். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த…
View More சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்assembly
மீட்பு பணிகளை துரிதப்படுத்த புதிய தீயணைப்பு நிலையங்கள்
மீட்புப் படையினர் குறைவான நேரத்திற்குள் வந்து சேரும் வகையில், புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என தீயணைப்புத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மாதம் 13ம் தேதி…
View More மீட்பு பணிகளை துரிதப்படுத்த புதிய தீயணைப்பு நிலையங்கள்சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலை: முதலமைச்சர் உறுதி
ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும்போது சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்ப்பாடி பழனிசாமி, அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் சிசிடிவி கேமராக்கள்…
View More சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலை: முதலமைச்சர் உறுதிவிநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தடை விதிக்கவில்லை: முதலமைச்சர்
விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தடைவிதிக்கவில்லை என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய சட்டமன்ற பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன், விநாயகர்…
View More விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தடை விதிக்கவில்லை: முதலமைச்சர்“இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தொடங்குகிறது”
பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகள் பழமையானது என தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பொருநை அருங்காட்சியம் தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு…
View More “இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தொடங்குகிறது”இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் ஐடி பார்க்
தமிழ்நாட்டில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தகவல் தொழில் நுட்பவியல் துறையில்…
View More இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் ஐடி பார்க்விபத்தின்றி பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு விருதுகள்
விபத்தின்றி பணிபுரியும் ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் பொருட்டு முதலமைச்சரின் விருதுகள் வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.…
View More விபத்தின்றி பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு விருதுகள்ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளின் உட் கட்டமைப்பபு வசதிகளை மேம்படுத்த ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை…
View More ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடுசிறுபான்மையினர் நலத்துறையில் புதிய அறிவிப்புகள்
சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவ மாணவியரின் சேர்க்கைக்கான வருமான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில், சிறுபான்மையினர் நலத்துறையில் பல்வேறு புதிய…
View More சிறுபான்மையினர் நலத்துறையில் புதிய அறிவிப்புகள்முதல் பட்டதாரி திட்டத்தில் முக்கிய மாற்றம்
கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முதல் பட்டதாரி என்பதற்கு பதிலாக முதல் தலைமுறை பட்டதாரி என மாற்றம் செய்யப்படுவதாக பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார்.…
View More முதல் பட்டதாரி திட்டத்தில் முக்கிய மாற்றம்