’25 ஆண்டுகளுக்குப் பிறகு பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றப்படுகிறது’: அமைச்சர் பொன்முடி

25 ஆண்டுகளுக்குப் பிறகு பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றப்படுவதாகவும், வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பொறியியல்…

View More ’25 ஆண்டுகளுக்குப் பிறகு பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றப்படுகிறது’: அமைச்சர் பொன்முடி

முறைகேடு வழக்கு: அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக முறைகேடுகள் தொடர்பாக நீதிபதி கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்திற்கு எதிராக முன்னாள் துணைவேந்தர்…

View More முறைகேடு வழக்கு: அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான, வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் Take home முறையில் செமஸ்டர் தேர்வு, நடைபெறும் எனவும், ஒரு மணி நேர தேர்வுக்கு பதிலாக 3 மணி…

View More புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்

“ராகிங்கில் ஈடுபட மாட்டேன்” பிரமாண பத்திரம்; அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என மாணவர்களும், அவரது…

View More “ராகிங்கில் ஈடுபட மாட்டேன்” பிரமாண பத்திரம்; அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

பொறியியல் கலந்தாய்வு – ரேண்டம் எண்கள் வெளியீடு

பொறியியல் கலந்தாய்விற்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான ரேண்டம் எண்களை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால், நடப்பு கல்வியாண்டில் பெரும்பாலான மாணவர்கள் ஒரே கட் – ஆப்…

View More பொறியியல் கலந்தாய்வு – ரேண்டம் எண்கள் வெளியீடு

தொழிற்கல்வியை மேம்படுத்த 3 முறைகள் அமல்படுத்தப்பட உள்ளது – துணை வேந்தர் வேல்ராஜ்

தொழிற்கல்வியை மேம்படுத்த 3 முறைகள் அமல்படுத்தப்பட உள்ளதாக, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக பொறுப்பேற்றுள்ள வேல்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பொறுப்பேற்றுக்கொண்ட பின், முனைவர் வேல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். மாணவர்களுக்கு…

View More தொழிற்கல்வியை மேம்படுத்த 3 முறைகள் அமல்படுத்தப்பட உள்ளது – துணை வேந்தர் வேல்ராஜ்

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் வேல்ராஜ் நியமனம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் வேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றிய சூரப்பா, கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட 3…

View More அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் வேல்ராஜ் நியமனம்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தமிழர்: ஆளுநருக்கு கோரிக்கை

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தமிழரை நியமிக்க வேண்டும் என ஆளுநருக்கு, பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தராக 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பதவிவகித்து வந்த…

View More அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தமிழர்: ஆளுநருக்கு கோரிக்கை

ஆகஸ்ட் 18 முதல் பொறியியல் வகுப்புகள் ஆரம்பம்

ஆகஸ்ட் 18ஆம் தேதி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வழியாக…

View More ஆகஸ்ட் 18 முதல் பொறியியல் வகுப்புகள் ஆரம்பம்

சூரப்பா மீதான விசாரணை நிறைவு

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை நிறைவடைந்துள்ளதாக ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர் சூரப்பா. இவர் மீது 280 கோடி ரூபாய் முறைகேடு புகார்கள் எழுந்தன. இதையடுத்து,…

View More சூரப்பா மீதான விசாரணை நிறைவு