அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை நிறைவடைந்துள்ளதாக ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர் சூரப்பா. இவர் மீது 280 கோடி ரூபாய் முறைகேடு புகார்கள் எழுந்தன. இதையடுத்து,…
View More சூரப்பா மீதான விசாரணை நிறைவுசூரப்பா
புகார் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்!
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்த விசாரணை அறிக்கையை சமர்பிக்க அவகாசம் வேண்டும் என விசாரணைக் குழு வலியுறுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல்…
View More புகார் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்!என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை: சூரப்பா விளக்கம்
தன் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று அண்ணா பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர் சூரப்பா. இவருக்கு எதிராகக் கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க,…
View More என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை: சூரப்பா விளக்கம்