திருப்பி அனுப்பப்பட்ட 3 கும்கி யானைகள் – கிராம மக்கள் அச்சம்!

பொள்ளாச்சி அருகே மக்னா யானையை விரட்ட வந்த 3 கும்கி யானைகளை, ஒரு மாதத்திற்கு பிறகு டாப்சிலிப் யானைகள் முகாமிற்கு திருப்பி அனுப்பியதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தருமபுரியில் பிடிக்கப்பட்ட மக்னா யானையை ஆனைமலை…

View More திருப்பி அனுப்பப்பட்ட 3 கும்கி யானைகள் – கிராம மக்கள் அச்சம்!

ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்தில் உள்ள டாப்சிலிப் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாகும். டாப்சிலிப்பிற்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். டாப்சிலிப்பில் உள்ள…

View More ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை