சின்னம், கட்சியின் பெயரைப் பயன்படுத்துவதற்காக மார்ச் 19-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவைக் கடைப்பிடிக்குமாறு சரத் பவார், அஜித் பவார் அணிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக, தேசியவாத…
View More சின்னம், கட்சி பெயர் விவகாரம் – அஜித் பவார், சரத் பவாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!Ajit Pawar
‘Man Blowing Turha’ சின்னத்தை பயன்படுத்த சரத்பவார் கட்சிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!
‘Man Blowing Turha’ சின்னத்தை பயன்படுத்த சரத் பவார் கட்சிக்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் சரத் பவார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் இருந்த சரத் பவார்…
View More ‘Man Blowing Turha’ சின்னத்தை பயன்படுத்த சரத்பவார் கட்சிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!அஜித்பவாரின் வசமான தேசியவாத காங்கிரஸ்! கட்சியை நிறுவிய சரத்பவாருக்கு கடிகாரம் சின்னம் கிடையாது என தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
அஜித்பவாரை தேசியவாத காங்கிரஸ் தலைவராக அங்கீகரித்தது அக்கட்சியின் சின்னமான கடிகாரத்தை அஜித்பவாருக்கு வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம். நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் சரத் பவார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் இருந்த…
View More அஜித்பவாரின் வசமான தேசியவாத காங்கிரஸ்! கட்சியை நிறுவிய சரத்பவாருக்கு கடிகாரம் சின்னம் கிடையாது என தேர்தல் ஆணையம் அறிவிப்பு!பாஜகவில் இணையவில்லை, எந்த எம்.எல்.ஏவிடமும் கையெழுத்து வாங்கவில்லை – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித் பவார்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார், பாரதிய ஜனதா கட்சியில் இணையப்போவதாக வெளிவந்த தகவல் வதந்தி எனவும், தான் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் பயணிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில்…
View More பாஜகவில் இணையவில்லை, எந்த எம்.எல்.ஏவிடமும் கையெழுத்து வாங்கவில்லை – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித் பவார்