தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே கோடை வெயின் தாக்கம் அதிகமாகி வருகிறது.…
View More தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம்மழை
சூறாவளி காற்றால் வேருடன் சாய்ந்த மரங்கள் : தமிழக ஆந்திரா போக்குவரத்து துண்டிப்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனால் ஆந்திரா தமிழ்நாடு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல்நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை…
View More சூறாவளி காற்றால் வேருடன் சாய்ந்த மரங்கள் : தமிழக ஆந்திரா போக்குவரத்து துண்டிப்புதமிழ்நாட்டில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு…
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை…
View More தமிழ்நாட்டில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு…வரும் 19ம் தேதி தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும்…
View More வரும் 19ம் தேதி தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்; வானிலை ஆய்வு மையம்
டிசம்பர் 5ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு…
View More காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்; வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் வரும் 28ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த வாரம் வரை கன மழை பெய்து வந்தது. எனினும் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட…
View More தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புவடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குகிறது
வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தில் அதன் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து…
View More வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குகிறதுவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி; சென்னையில் பல்வேறு இடங்களில் மழை
அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘அந்தமான் மற்றும் தென்கிழக்கு…
View More வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி; சென்னையில் பல்வேறு இடங்களில் மழைபெங்களூருவில் கொட்டி தீர்த்த மழை – கடும் போக்குவரத்து நெரிசல்
பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கப்பட்டனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரவு பெய்த கனமழையால் மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு சாலைகளில் வெள்ளம் நீர்…
View More பெங்களூருவில் கொட்டி தீர்த்த மழை – கடும் போக்குவரத்து நெரிசல்தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை
அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள்,…
View More தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை