ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த யானை கூட்டம், வாகன ஓட்டிகளை விரட்டி சென்றதால் அலறியடித்து ஓடினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி…
View More பயமுறுத்திய யானை கூட்டம் – அலறியடித்து ஓடிய வாகன ஓட்டிகள்சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா!
சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, பண்ணாரி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில். இந்த…
View More சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா!வாகன ஓட்டிகளை வழிமறித்து கரும்புத் துண்டுகளை ரசித்து தின்ற கொம்பன் யானைகள்..!
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே காரப்பள்ளம் வன சோதனைச் சாவடியில், சிதறிக்கிடந்த கரும்புத் துண்டுகளை இரண்டு கொம்பன் யானைகள் ரசித்து ருசித்துத் தின்றன. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை,…
View More வாகன ஓட்டிகளை வழிமறித்து கரும்புத் துண்டுகளை ரசித்து தின்ற கொம்பன் யானைகள்..!திருட வந்த திருடனே… திரும்பி வந்து கேட்ட மன்னிப்பு? புத்திசாலி பெண் செய்த சாதுர்யம்!
திருட வந்து திரும்பியோடிய திருடன் திரும்பவும் தானாக முன் வந்து சரணடைந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்…. இந்த செயலுக்கு என்ன காரணம்… எங்க நடந்தது என்ற சுவாரஸ்யமான சம்பவம் குறித்து இங்கே பார்க்கலாம். ”அம்மா நான்…
View More திருட வந்த திருடனே… திரும்பி வந்து கேட்ட மன்னிப்பு? புத்திசாலி பெண் செய்த சாதுர்யம்!