பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டெல்லி லோக்கல்யாண் மார்க் பகுதியில் அமைந்துள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் மாலை 6.15 மணி அளவில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு அவசர…
View More ஆப்கன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைதலிபான்
ஆப்கானிஸ்தான்; முதற்கட்ட மீட்பு பணியை துவக்கியது இந்தியா
ஆப்கானிஸ்தானில் இருந்து 120 பயணிகளுடன் இந்தியாவிற்கு ராணுவ விமானம் புறப்பட்டது. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு அரசுக்கும் தலிபான் பயங்கரவாத அமைக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. அரசுபடைகளுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம்…
View More ஆப்கானிஸ்தான்; முதற்கட்ட மீட்பு பணியை துவக்கியது இந்தியாஆப்கனின் தலையெழுத்தை திருத்திய தலிபான்கள்!
நான்கு திசைகளிலும் மலைகள் சூழ்ந்த அழகிய தேசம். வானுயர கட்டடங்கள் அதிகமில்லாத நவீனத்தை காணாத நகரங்கள். இதுதான் ஆப்கானிஸ்தான். நெடுங்காலமாக ராணுவத்தோடு மோதி வந்த தலிபான்கள், தற்போது தலைநகர் காபூலையும் கைப்பற்றி, மீண்டும் ஒட்டுமொத்த…
View More ஆப்கனின் தலையெழுத்தை திருத்திய தலிபான்கள்!நாட்டை விட்டு வெளியேறினார் ஆப்கான் அதிபர்
காபூல் நகருக்குள் தலிபான் நுழைந்ததை அடுத்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. ஆப்கானிஸ்தானில், அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் பல வருடங்களாக போர் நடந்துவருகிறது. அமெரிக்காவில், இரட்டை…
View More நாட்டை விட்டு வெளியேறினார் ஆப்கான் அதிபர்காபூலில் இருந்து 129 பயணிகளுடன் இந்தியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்
தலிபான்கள் ஆட்சியை கைப்பற்ற உள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 129 இந்தியர்களுடன் ஏர் இந்தியா விமானம் டெல்லி புறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில், அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் பல வருடங்களாக போர் நடந்துவருகிறது. அமெரிக்காவில்,…
View More காபூலில் இருந்து 129 பயணிகளுடன் இந்தியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்கள்; ஐநா கவலை
ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் அரசு படைகளுக்கு இடையேயான மோதல் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு…
View More ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்கள்; ஐநா கவலைதலிபான்களால் மோசமாக சிதைக்கப்பட்ட டேனிஷ் சித்திக்கின் உடல்: அதிகாரிகள் அதிர்ச்சி
புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் உடல், தலிபான்களால் மோசமாக சிதைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர், இந்தியாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக். புலிட்சர் விருது பெற்ற இவர்,…
View More தலிபான்களால் மோசமாக சிதைக்கப்பட்ட டேனிஷ் சித்திக்கின் உடல்: அதிகாரிகள் அதிர்ச்சிகந்தகாரை நெருங்கியது தலிபான்: 50 இந்திய அதிகாரிகள் வெளியேற்றம்
ஆப்கானிஸ்தானில் கந்தகாரை தலிபான்கள் நெருங்கியுள்ளதால், இந்திய தூதரகத்தில் இருந்த அதிகாரிகள் 50 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில், தலிபான்களுக்கும் அரசு படைகளுக்கும் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக மோதல் நடந்து வருகிறது. இதில் ஆப்கானுக்கு ஆதரவாக…
View More கந்தகாரை நெருங்கியது தலிபான்: 50 இந்திய அதிகாரிகள் வெளியேற்றம்