கீழடி தொடர்பாக சீன மாணவர்களுக்கு பாடம்

கீழடி தொடர்பாக சீனாவில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. மதுரை அருகே சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு தொடங்கி தற்போது கீழடி, கொந்தைகை, அகரம் பகுதிகளில் 7ஆம் கட்ட அகழாய்வு…

View More கீழடி தொடர்பாக சீன மாணவர்களுக்கு பாடம்

சீனாவில் கடும் மழை; 25 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

சீனாவில் பெய்துவரும் கனமழை காரணமாக, 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள் ளனர்.  சீனாவில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மத்திய ஹெனான் மாகாணம் கடுமையாகப் பாதிப்பு…

View More சீனாவில் கடும் மழை; 25 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

”சீனா தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல் தவறு” – இந்திய ராணுவம்

கிழக்கு லடாக்கில் சீனப் படையினர் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக, வெளியான தகவல் தவறானது, என இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த செய்தி உறுதி செய்யப்படாமல் வெளியிடப்பட்டுள்ளதாகவும்,…

View More ”சீனா தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல் தவறு” – இந்திய ராணுவம்

கொரோனா தோற்றம்; அமெரிக்கா மீது விசாரணை தேவை – சீனா வலியுறுத்தல்!

உலக சுகாதார அமைப்பு கொரோனாவின் தொடக்கம் குறித்து அமெரிக்காவிடம் விசாரணை நடத்த வேண்டும் என சீனா உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து உலகம்…

View More கொரோனா தோற்றம்; அமெரிக்கா மீது விசாரணை தேவை – சீனா வலியுறுத்தல்!

சீன ஆக்சிஜனை சுவாசிக்கவுள்ள தமிழர்கள்!

தமிழ்நாட்டுக்கு சீனாவிலிருந்து 12 கன்டெய்னர்களில் ஆக்சிஜன் வரவுள்ளதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு இரண்டு நாட்களில் சரியாகும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நம்பிக்கை தெரிவித்தார். சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் ரேஷன் கடையில் நடைபெற்ற நிகழ்வில்…

View More சீன ஆக்சிஜனை சுவாசிக்கவுள்ள தமிழர்கள்!

பயணிகளின் பாதுகாப்பான கவனத்திற்கு!

ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட பயணி ஒருவர் கொரோனா நோய் தொற்று காரணமாக முழு பாதுகாப்பு உடையில் விமானத்தில் பயணம் மேற்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. உலக முழுவதும் கொரோனா நோய்…

View More பயணிகளின் பாதுகாப்பான கவனத்திற்கு!

பாங்கோங் த்சோ ஏரி பகுதியில் இந்திய சீனா படைகள் முழுமையாக வாபஸ்

இந்திய-சீன எல்லையில் இருந்து இருநாட்டு படைகளும் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரி அருகில் உள்ள இந்திய சீன எல்லையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இருநாடுகளுக்கும்…

View More பாங்கோங் த்சோ ஏரி பகுதியில் இந்திய சீனா படைகள் முழுமையாக வாபஸ்