பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக் கொள்ளதாது ஏன் என்பதற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் தமிழிசை சவுந்தரராஜன் பொங்கல் விழா கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம்…
View More பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக் கொள்ளதாது ஏன்?: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்Category: தமிழகம்
எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் விஸ்வரூபம் படத்திற்கு பிரச்னை வந்திருக்காது – கமல்ஹாசன்
எம்.ஜி.ஆர். இருந்திருந்தால் தனது விஸ்வரூபம் படத்திற்கு பிரச்னை வந்திருக்காது, என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி, சென்னை ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மக்கள்…
View More எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் விஸ்வரூபம் படத்திற்கு பிரச்னை வந்திருக்காது – கமல்ஹாசன்கொரோனா தாக்கத்தை பூஜ்ஜியமாக்குவதே அரசின் இலக்கு- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!
கொரோனா தாக்கத்தை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் நம்பிக்கையும் ஏற்படுத்தும் விதமாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி…
View More கொரோனா தாக்கத்தை பூஜ்ஜியமாக்குவதே அரசின் இலக்கு- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!பொங்கல் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!
பொங்கல் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். பொங்கல் விடுமுறையையொட்டி, மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு, சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். கொடைக்கானலின் முக்கிய பகுதிகளான மோயர் சதுக்கம், பைன்…
View More பொங்கல் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!எம்ஜிஆர், பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்: பிரதமர் மோடி
பாரத ரத்னா எம்ஜிஆர், பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பிரதர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாரத ரத்னா…
View More எம்ஜிஆர், பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்: பிரதமர் மோடிதொடர்மழை காரணமாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்… விவசாயிகள் வேதனை!
தொடர்மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விழுப்புரத்தை அடுத்த மேட்டுப்பாளையம், பூவரசங்குப்பம், சிறுவந்தாடு, ராம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில்…
View More தொடர்மழை காரணமாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்… விவசாயிகள் வேதனை!பிரதமருடன் சந்திப்பு; தமிழக முதல்வர் பழனிசாமி நாளை டெல்லி பயணம்!
பிரதமரை சந்தித்து ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்க, அழைப்பு விடுப்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை டெல்லி செல்கிறார். தமிழக அரசு சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 80 கோடி ரூபாய்…
View More பிரதமருடன் சந்திப்பு; தமிழக முதல்வர் பழனிசாமி நாளை டெல்லி பயணம்!10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டம் குறைப்பு!
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டங்கள் குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி…
View More 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டம் குறைப்பு!வழுக்கு மரம் ஏறும் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட 60 வயது முதியவர்!
வழுக்கு மரம் ஏறும் போட்டியில் 60 வயது முதியவர் கலந்து கொண்டு வெற்றி பெற்று கிராமத்தினரை வியப்பில் ஆழ்த்தினார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவின்போது…
View More வழுக்கு மரம் ஏறும் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட 60 வயது முதியவர்!நாகையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!
நாகையில் சிறுமியை மிரட்டி ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாகை அடுத்துள்ள நாகூர் புதுமனை தெருவில் வசித்து வருபவர் கைதுருஸ் மாலிம் என்பவரது மகன்…
View More நாகையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!