புவி வெப்பமயமாதல் காரணமாக பருவநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகள்…
View More உலக நாடுகள் பருவநிலை அவசரநிலையை அறிவிக்குமாறு ஐ.நா வலியுறுத்தல்!Category: முக்கியச் செய்திகள்
அசாம் போடோலாந்து பிராந்திய கவுன்சில் தேர்தலில் ஆதாயமடைந்த பாஜக!
அசாம் மாநிலத்தின் Kokrajhar, Chirang, Baksa, Udalguri ஆகிய 4 மாவட்ட பகுதிகளை உள்ளடக்கி 2003ல் உருவாக்கப்பட்டது BTC எனப்படும் போடோலாந்து பிராந்திய கவுன்சில். இது தன்னாட்சி அதிகாரம் பெற்றதாகும். கடந்த ஏப்ரல் மாதத்துடன்…
View More அசாம் போடோலாந்து பிராந்திய கவுன்சில் தேர்தலில் ஆதாயமடைந்த பாஜக!ஏஞ்சலினா ஜோலி போல் மாற நினைத்த பெண்; ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை!
ஏஞ்சலினா ஜோலி போல் மாற நினைத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பிரபலமாகிய சாஹர் தபாருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் 19 வயது ஈரானிய…
View More ஏஞ்சலினா ஜோலி போல் மாற நினைத்த பெண்; ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை!ரூ.30,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த நான்கு ஸ்மார்ட்ஃபோன்கள்!
30,000 ரூபாய்க்கு குறைவாக ஒரு சூப்பர் ஸ்மார்ட்ஃபோனை நீங்கள் வாங்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கான சில பரிந்துரைகள் இங்கே கொடுக்கப்படுகின்றன. Vivo v20 pro, Google pixel 4A, OnePlus Nord, Realme…
View More ரூ.30,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த நான்கு ஸ்மார்ட்ஃபோன்கள்!திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதம் வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்கு வருவோருக்கு பிரசாதம் வழங்காததால் பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் மற்றும் சுவாமிக்கு படைக்கப்படும்…
View More திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதம் வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள்!ஹோட்டலில் உபசரிப்பு சரிவர இல்லாததால் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு!
ஹோட்டலில் உபசரிப்பு சரிவர இல்லாததால் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சித்தர் காட்டில் நேற்று இரவு அடையாளம் தெரியாத இரண்டு பேர் சாப்பிடுவதற்காக தனியார் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர்.…
View More ஹோட்டலில் உபசரிப்பு சரிவர இல்லாததால் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு!சம்பளம் தராத தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!
கர்நாடகாவில் சம்பளம் தராத நிறுவனம் மீது ஊழியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு அருகே உள்ள நசபுராவில் Wistron Corporation என்ற நிறுவனம் உள்ளது. இது தைவானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.…
View More சம்பளம் தராத தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!இன்ஸ்டாகிராமில் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்த Virushka தம்பதி!
இன்ஸ்டாகிராமில் அதிக செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் விராட் கோலி- அனுஷ்கா சர்மா இடம்பிடித்துள்ளனர். மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் இன்ஸ்டாகிராமும் ஒன்று. அந்தவகையில் இன்ஸ்டாகிராமில் அதிக செல்வாக்கு மிகுந்த 1000 பேரின் பட்டியலை…
View More இன்ஸ்டாகிராமில் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்த Virushka தம்பதி!டெல்லியில் 18-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 18வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 18வது…
View More டெல்லியில் 18-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்!பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார் ரஜினிகாந்த்!
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர், முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை அண்மையில் உறுதிபடுத்தியதையடுத்து, அவரது 70-வது பிறந்த நாள் விழாவை ரசிகர்கள் மக்களுக்கு…
View More பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார் ரஜினிகாந்த்!