”தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதை, ராகுல் காந்தியின் வருகை உறுதிப்படுத்தியுள்ளது”-செல்லூர் ராஜூ!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதை, ராகுல் காந்தியின் வருகை உறுதிப்படுத்தி இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் முறையாக அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு…

View More ”தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதை, ராகுல் காந்தியின் வருகை உறுதிப்படுத்தியுள்ளது”-செல்லூர் ராஜூ!

அதிகரிக்கும் கொரோனா வைரஸ் ; கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம், பொதுமக்கள் வெளியேவரவும் தடை!

கனடாவின் ஒண்டாரியோ மாகணத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் அங்கு மீண்டும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுள்ளது. மேலும் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உலக நாடுகளை தொடந்து அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவிலும்…

View More அதிகரிக்கும் கொரோனா வைரஸ் ; கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம், பொதுமக்கள் வெளியேவரவும் தடை!

தைப்பொங்கல் கொண்டாட்டம்: பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவை தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். தமிழர்களின் மரபுக்கு புகழ் சேர்க்கும் திருநாள் இது. இதனை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர்…

View More தைப்பொங்கல் கொண்டாட்டம்: பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

தமிழர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் பொங்கல் வாழ்த்து!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வணக்கம் என தொடங்கும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளார். இங்கிலாந்து மற்றும் உலக நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு தை…

View More தமிழர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் பொங்கல் வாழ்த்து!

ஜல்லிக்கட்டை பார்வையிட வரும் ராகுல்காந்தி… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

அவனியாபுரத்தில் நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்வையிட, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வர உள்ளதையொட்டி, அங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பொங்கல் திருவிழாவையொட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில்…

View More ஜல்லிக்கட்டை பார்வையிட வரும் ராகுல்காந்தி… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பொங்கல் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் தனித்தன்மை வாய்ந்த பண்டிகையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், இந்த…

View More பொங்கல் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

பிரான்ஸில் டைட்டனோசரின் கால்தடங்கள் கண்டுபிடிப்பு!

168 மில்லியன் ஆண்டுகள் பழமையான உலகின் மிகப்பெரிய விலங்கான டைட்டனோசரின் கால்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பிரான்ஸில் 1640 அடிக்கு கீழ் உள்ள குகை ஒன்றின் மேற்கூரையில் மிகப்பெரிய கால்தடம் ஒன்று கண்டறியப்பட்டது. இது டைட்டனோசரின் கால்தடமாக…

View More பிரான்ஸில் டைட்டனோசரின் கால்தடங்கள் கண்டுபிடிப்பு!

அரசியல் கட்சியினர் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்த தடை?

அரசியல் கட்சியினர் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்த தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 1 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை பரவுவதோடு, உருமாறவும்…

View More அரசியல் கட்சியினர் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்த தடை?

உலகின் மிகப்பெரிய தேனீ; ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

உலகின் மிகப்பெரிய தேனீயை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 1859ம் ஆண்டு இந்தோனேசியாவில் உள்ள ஒரு தீவில் அரியவகை தேனீ கண்டுபிடிக்கப்பட்டது. இது மற்ற தேனீக்களை ஒப்பிடும் போது அளவில் நான்கு மடங்கு பெரியதாக…

View More உலகின் மிகப்பெரிய தேனீ; ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

சிறிய காடாக மாறிய வீடு; பூந்தொட்டிகள் ஆன தேங்காய் மட்டைகள்; கவனத்தை ஈர்க்கும் போபால் பெண்!

போபாலைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டிலேயே சிறிய காடு ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார். 25 வயதான சாக்‌ஷி பரத்வாஜ் என்ற பெண்ணுக்கு இயற்கை மீது கொள்ளை பிரியம். அவரது ஆசையின் வெளிப்பாடாக தற்போது…

View More சிறிய காடாக மாறிய வீடு; பூந்தொட்டிகள் ஆன தேங்காய் மட்டைகள்; கவனத்தை ஈர்க்கும் போபால் பெண்!