ஷேர் சாட் நிறுவனத்தை விழுங்கும் ட்விட்டர்?

சமீபக் காலமாக இந்தியாவில் ட்விட்டர் பல சிக்கல்களை எதிர்கொண்டு வரக்கூடிய நிலையில், தனக்கான புதிய பாரிணாமத்தை அந்நிறுவனம் தேடிக்கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஷேர் சாட் நிறுவனத்தை வாங்க உள்ளதாக தகவல்கள்…

View More ஷேர் சாட் நிறுவனத்தை விழுங்கும் ட்விட்டர்?

பழம்பெரும் டாய்லெட்களை சேகரிக்கும் சமூக ஆர்வலர்!

பழமையான பொருட்கள் தொடங்கி தனிச்சிறப்பு மிக்க பொருட்களை சேகரித்து அருங்காட்சியகமாக மாற்றும் பாணியானது தற்போது கழிவறை பக்கமும் திரும்பியுள்ளது. பிகாரை சேர்ந்த பிந்தேஷ்வர் பத்தாக் எனும் சமூக ஆர்வலர் ஒருவர் சுமார் 3000 ஆயிரம்…

View More பழம்பெரும் டாய்லெட்களை சேகரிக்கும் சமூக ஆர்வலர்!

உலகின் மிக்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு மோடியின் பெயர்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோடேரா ஸ்டேடியம் நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மோடேராவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் 800 கோடி ரூபாய் செலவில்…

View More உலகின் மிக்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு மோடியின் பெயர்

அதிகரிக்கும் கொரோனா! தமிழகத்திற்கு வருகிறது மத்தியக் குழு!!

கொரோனா தொற்று சமீபத்தில் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, தற்போது மத்திய அரசு சார்பில் 9 மாநிலம் மற்று ஒரு யூனியன் பிரதேசத்திற்கு மருத்துவக் கண்காணிப்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களில் மஹாரஷ்டிரா, கேரளா, கர்நாடகா…

View More அதிகரிக்கும் கொரோனா! தமிழகத்திற்கு வருகிறது மத்தியக் குழு!!

காகிதம் கொண்டு கலை படைப்புகள் செதுக்கும் அகமதாபாத் இளைஞர்!

அகமதாபாத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் பார்த் கொதேகர். முற்றிலும் காகிதம் கொண்டு பல கலை பொருட்கள் செய்து ஓர் காகித அருங்காட்சியகத்தையே படைத்திருக்கிறார். இவர் படைப்புகள் அனைத்தும் பார்ப்பவர்களை கண் கவரும் விதமாக…

View More காகிதம் கொண்டு கலை படைப்புகள் செதுக்கும் அகமதாபாத் இளைஞர்!

டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்ட இளம் சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவிக்கு ஜாமீன்!

டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்ட இளம் சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் ரூ.1 லட்சம் பிணை தொகை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற புதிய வேளாண்…

View More டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்ட இளம் சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவிக்கு ஜாமீன்!

முதலமைச்சர் பழனிசாமிக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்!

முதலமைச்சர் பழனிசாமியின் அரசு சிறப்பாக செயல்பட்டு பல்வேறு விருதுகளை குவித்து வருவதவாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் பழனிசாமி…

View More முதலமைச்சர் பழனிசாமிக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்!

வாடிக்கையாளர் திருப்தி கணக்கெடுப்பில் மதுரை விமான நிலையம் 2 வது இடத்தைப் பிடித்துள்ளது!

ஆண்டிற்கு பத்து லட்சத்திற்கும் மேல் பயணிகள் பயணம் செய்யும் விமான நிலையங்கள் என்ற அடிப்படையில் இந்தியாவில் 50 விமான நிலையங்களில் சில நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட வாடிக்கையாளர் திருப்தி கணக்கெடுப்பில் மதுரை விமான நிலையம்…

View More வாடிக்கையாளர் திருப்தி கணக்கெடுப்பில் மதுரை விமான நிலையம் 2 வது இடத்தைப் பிடித்துள்ளது!

புரோகிதர் போல் சித்தரிக்கபட்ட திருவள்ளுவர் – தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்!

சி.பி.எஸ்.சி 8ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் திருவள்ளுவரை புரோகிதர் போல் சித்தரித்து உள்ளதை கண்டித்து தஞ்சையில் உள்ள தமிழ் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மத்திய அரசும், பாரதிய ஜனதா கட்சியும் தொடர்ந்து…

View More புரோகிதர் போல் சித்தரிக்கபட்ட திருவள்ளுவர் – தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்!

“பண்பாட்டின் அழகு எங்களை தனித்துவமாக்கும்!” -ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கர் புகழ் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் மஜ்ஜா எனும் புதிய இசை இணையதளத்தினை உருவாக்கியிருந்தார். இசை மற்றும் பாடலுக்காக பல்வேறு தளங்கள் இணையத்தில் இருந்தபோதிலும் புதிய தளத்தினை உருவாக்குவதற்கான தேவை குறித்தும் பல்வேறு கேள்விகளுக்கும்…

View More “பண்பாட்டின் அழகு எங்களை தனித்துவமாக்கும்!” -ஏ.ஆர்.ரஹ்மான்