நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.5.000லிருந்து ரூ.6,250 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது! தமிழக அரசு நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் உள்ளிட்ட ஊதியங்களை உயர்த்தி அரசாணையை வெளியிட்டுள்ளது. இது குறித்து…
View More நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!சமூக வலைத்தளத்தில் வைரலாகும் கிரெட்டாவின் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம்!
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இளம் சூழலியல் ஆர்வலர் கிரெட்டா தென்பர்கின் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம். தேசிய தலைநகர் டெல்லியில் நடைபெற்று வந்த விவசாயிகளின் போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி 26ம் தேதி…
View More சமூக வலைத்தளத்தில் வைரலாகும் கிரெட்டாவின் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம்!மும்பை தனியார் ஓட்டலில் சுயேச்சை எம்.பி சடலமாக மீட்பு!
மும்பையின் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தொகுதியின் சுயேச்சை எம்.பியான மோகன் டெல்கர் மும்பையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 58 வயதான மோகன் டெல்கர்…
View More மும்பை தனியார் ஓட்டலில் சுயேச்சை எம்.பி சடலமாக மீட்பு!பீமா கொரேகான் வழக்கில் வரவர ராவிற்கு இடைக்கால ஜாமீன்!
பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 81 வயதான கவிஞர் வரவர ராவிற்கு மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. 2017 டிசம்பரில் புனேவில் நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றிய வரவர…
View More பீமா கொரேகான் வழக்கில் வரவர ராவிற்கு இடைக்கால ஜாமீன்!பதஞ்சலியின் கொரோனில் மருந்து WHO அங்கிகரிக்கவில்லை என விளக்கம்!
பதஞ்சலியின் கொரோனில் கிட் மருந்திற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லையென தற்போது தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல யோகா ஆசிரியரான பாபாராம்தேவ் நடத்தும் நிறுவனமான பதஞ்சலி, சமீபத்தில் கொரோனில் கிட் எனும்…
View More பதஞ்சலியின் கொரோனில் மருந்து WHO அங்கிகரிக்கவில்லை என விளக்கம்!நடுவானில் தீ பற்றி எரிந்த விமான என்ஜின்; 241 பேர் உயிர் பிழைத்த அதிசயம்!
அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் என்ஜின் கோளாறு காரணமாக பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. யுனைடைட் ஏர்லைன்சுக்கு சொந்தமான…
View More நடுவானில் தீ பற்றி எரிந்த விமான என்ஜின்; 241 பேர் உயிர் பிழைத்த அதிசயம்!கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!
சமீபத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்து முடிந்திருந்த நிலையில், தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் சில இடங்களில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்றிரவு முதல் பெய்த மழையின் காரணமாகப் புதுச்சேரியில் பல…
View More கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று செர்பியா வீரர் ஜோகோவிச் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 18வது கிராண்ட்சிலாம் பட்டத்தை அவர் வென்றுள்ளார்! ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன்…
View More ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்நாடு முழுவதும் 13 மொழிகளில் நடைபெறுகிறது ‘பசு அறிவியல்’ தேர்வு!
ராஷ்டிரிய காமதேனு ஆயோக் (RKA) எனும் மத்திய அரசின் அமைப்பு நாடு முழுவதும் பசு தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள 900 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு பல்கலைக்கழக…
View More நாடு முழுவதும் 13 மொழிகளில் நடைபெறுகிறது ‘பசு அறிவியல்’ தேர்வு!திஷா ரவி விவகாரம்; காவல்துறை மீது சரமாரி கேள்வி கணைகளை தொடுத்த நீதிமன்றம்!
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, இணையம் வாயிலாக வன்முறைக் கருத்துக்களை பகிர்ந்ததாக பெங்களூரூவை சேர்ந்த திஷா ரவி என்கிற…
View More திஷா ரவி விவகாரம்; காவல்துறை மீது சரமாரி கேள்வி கணைகளை தொடுத்த நீதிமன்றம்!