திமுகவிடம் அதிக உரிமை உள்ளதால் பேச்சுவார்த்தை தாமதம் ஆகிறது: ஈஸ்வரன்

தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாக கொங்கு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக – கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி இடையே முதல்…

View More திமுகவிடம் அதிக உரிமை உள்ளதால் பேச்சுவார்த்தை தாமதம் ஆகிறது: ஈஸ்வரன்

அய்யா வைகுண்டரின் அவதாரத் திருவிழா: சென்னையில் ஊர்வலம்!

அய்யா வைகுண்டரின் 189வது அவதார திருவிழாவையொட்டி, சென்னையில் ஊர்வலம் நடைபெற்றது. அய்யா வைகுண்டரின் அவதார திருவிழா, வருடந்தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சென்னையை அடுத்த மணலி புதுநகரில் உள்ள கோயிலில், இன்று 189வது அவதார…

View More அய்யா வைகுண்டரின் அவதாரத் திருவிழா: சென்னையில் ஊர்வலம்!

முல்லை பெரியாறு அணை கட்டுமான, நீரியல் ரீதியாக பாதுகாப்பாக உள்ளது: மத்திய அரசு

முல்லை பெரியாறு அணை கட்டுமான, நீரியல் ரீதியாக பாதுகாப்பாக உள்ளதென உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்க கண்காணிப்பு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த…

View More முல்லை பெரியாறு அணை கட்டுமான, நீரியல் ரீதியாக பாதுகாப்பாக உள்ளது: மத்திய அரசு

தனது மகளின் தலையை வெட்டி எடுத்த தந்தை; உ.பியில் கொடூரம்!

உத்தரப் பிரதேசத்தில் 17 வயது மகளின் தலையை தந்தையே வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் ஹர்டோய் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த கொடூர சம்பவம்…

View More தனது மகளின் தலையை வெட்டி எடுத்த தந்தை; உ.பியில் கொடூரம்!

டாப்ஸி, அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை!

வருமான வரித்துறையினர் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகை டாப்ஸி பன்னு உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு உட்பட 20 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மும்பை மற்றும் புனேவில்,…

View More டாப்ஸி, அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை!

அதிமுக கூட்டணியிலிருந்து விலகி மய்யத்தில் இணையும் சமக!

அதிமுக கூட்டணியிலிருந்து விலகி, வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அதிரடியாக பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் ஆறாவது…

View More அதிமுக கூட்டணியிலிருந்து விலகி மய்யத்தில் இணையும் சமக!

கொரோனா தடுப்பூசி கோரி நேற்று ஒரே நாளில் 29 லட்சம் பேர் விண்ணப்பம்!

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் திட்டத்தின் இரண்டாவது கட்டம் நேற்று தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரே நாளில் 29 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.…

View More கொரோனா தடுப்பூசி கோரி நேற்று ஒரே நாளில் 29 லட்சம் பேர் விண்ணப்பம்!

அண்டை வீட்டாரை கொன்று, அவரின் இதயத்தை சமைத்து விருந்து படைத்த நபர்!

அமெரிக்காவில் அண்டை வீட்டு பெண்மணியை கொன்று, அவரின் இதயத்தை சமைத்து தனது உறவினருக்கு விருந்து படைத்த நபரை காவல்துறை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரில் லாரன்ஸ் பவுல் ஆண்டர்சன்…

View More அண்டை வீட்டாரை கொன்று, அவரின் இதயத்தை சமைத்து விருந்து படைத்த நபர்!

“கல்வி, ஆன்மீகம், சுற்றுலா மையமாக புதுச்சேரி திகழும்” -பிரதமர் மோடி!

புதுச்சேரியில் பல்வேறு திட்டப்பணிகளை தொடக்கி வைப்பதற்காக வருகை தந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார். தற்போதுதான் பல மேம்பாட்டு திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன, இத்திட்டங்களுக்காக புதுச்சேரி மக்களுக்கு வாழ்த்துகளை…

View More “கல்வி, ஆன்மீகம், சுற்றுலா மையமாக புதுச்சேரி திகழும்” -பிரதமர் மோடி!

துணை ராணுவ வீரர்கள் சென்னைக்கு வருகை!

சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, ஒரு கம்பெனி துணை ராணுவ வீரர்கள் சென்னைக்கு வருகை. தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு விரைவில் சட்டப்பேரவை…

View More துணை ராணுவ வீரர்கள் சென்னைக்கு வருகை!