நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுமர் 40,000 கொரோனா தொடர்பான ஊழல் புகார்கள் வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும்…
View More நாடு முழுவதும் கொரோனா தொடர்பாக 40,000 ஊழல் புகார்கள் வந்துள்ளது; மத்திய அரசு தகவல்!பிரிட்டனில் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளும் முதல் நபராகிறார் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்!
கொரோனா தடுப்புமருந்து பாதுகாப்பானது என பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் முதல் தடுப்பு மருந்தை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசெபத் எடுத்துக்கொள்ளவுள்ளார். ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக பிரிட்டனும் இருந்து…
View More பிரிட்டனில் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளும் முதல் நபராகிறார் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்!புயல், மழைவெள்ளப் பாதிப்பு: புதுச்சேரியில் இன்று மத்திய குழுவினர் ஆய்வு!
தமிழகத்தில் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இரண்டாவது நாளாக இன்றும் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். தமிழகத்தில் நிவர், புரெவி புயல் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு…
View More புயல், மழைவெள்ளப் பாதிப்பு: புதுச்சேரியில் இன்று மத்திய குழுவினர் ஆய்வு!மதம் மாறி திருமணம் செய்ய மறுப்புத் தெரிவித்த இளம்பெண் சுட்டுக்கொலை; பாகிஸ்தானில் தொடர்ந்து அரங்கேறும் கொடூரம்!
பாகிஸ்தானில் மதம்மாறி திருமணம் செய்ய மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்காசியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தானும் இருந்து…
View More மதம் மாறி திருமணம் செய்ய மறுப்புத் தெரிவித்த இளம்பெண் சுட்டுக்கொலை; பாகிஸ்தானில் தொடர்ந்து அரங்கேறும் கொடூரம்!ஆந்திர மாநிலம் எலூரில் பரவிய மர்ம நோயால் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு என்ற ஊரில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த இரண்டு நாட்களில் வாந்தி மயக்கம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை…
View More ஆந்திர மாநிலம் எலூரில் பரவிய மர்ம நோயால் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!கொரோனாவால் மேலும் 20 கோடி மக்கள் தீவிர வறுமை நிலைக்கு செல்வார்கள்: ஐநா கவலை!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மேலும் 20 கோடி மக்கள் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் தீவிர வறுமை நிலைக்கு செல்வார்கள் என ஐநா சபை கவலை தெரிவித்துள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்…
View More கொரோனாவால் மேலும் 20 கோடி மக்கள் தீவிர வறுமை நிலைக்கு செல்வார்கள்: ஐநா கவலை!397 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அருகில் சந்திக்கும் இரண்டு கோள்கள்; டிச.21ல் நிகழுவிருக்கும் அதிசயம்!
சூரியக்குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோள்களான வியாழனும் சனியும் சுமார் 397 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 21 ஆம் தேதி மிக அருகில் சந்தித்துக்கொள்ளவுள்ளன. பொதுவாக நாம் வாழும் பூமியை போல் மேலும் பல உலகங்கள்…
View More 397 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அருகில் சந்திக்கும் இரண்டு கோள்கள்; டிச.21ல் நிகழுவிருக்கும் அதிசயம்!வறுமை காரணமாக தனது 5 குழந்தைகளை கால்வாயில் தூக்கி வீசிய தந்தை; பாகிஸ்தானில் அரங்கேறிய பயங்கரம்!
பாகிஸ்தானில் வறுமை மற்றும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக தனது 5 குழந்தைகளை நபர் ஒருவர் கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நபர் ஒருவர் தனது…
View More வறுமை காரணமாக தனது 5 குழந்தைகளை கால்வாயில் தூக்கி வீசிய தந்தை; பாகிஸ்தானில் அரங்கேறிய பயங்கரம்!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 அவது டி20 போட்டில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் டி20…
View More ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி!தமிழ் வழி இட ஒதுக்கீடு: 85 நபர்களின் சான்றிதழ்களை தாக்கல் செய்ய உத்தரவு!
2016 – 2019ம் ஆண்டு வரை டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் 20% தமிழ் வழி இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 85 நபர்களின் சான்றிதழ்களை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.…
View More தமிழ் வழி இட ஒதுக்கீடு: 85 நபர்களின் சான்றிதழ்களை தாக்கல் செய்ய உத்தரவு!