கேரளத்தில் கன மழை – இருவர் பலி; பாலருவி, கும்பாவுருட்டி அருவி மூடல்
கேரளாவில் பொழிந்து வரும் கன மழையால் இரண்டு பேர் உயிரிழந்தனர். மழை காரணமாக பாலருவி மற்றும் கும்பாவுருட்டி அருவி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை மே 29ஆம் தேதி துவங்கியது. கேரளத்தில்...