உத்தரகாண்ட் நிலச்சரிவால் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பதற்காக மலைக்கு மேலே இருந்து செங்குத்தாக துளையிடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது 86 மீட்டர்களில் 31 மீட்டர் துளையிடும் பணி முடிவடைந்துள்ளது.…
View More உத்தரகாண்ட் சுரங்கத்திற்குள் 16-வது நாளாக தவிக்கும் 41 தொழிலாளர்கள்! எப்போது மீட்கப்படுவார்கள்?tunnel
உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீட்பு நடவடிக்கையில் சுணக்கம்!
உத்தரகண்டில் நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க துளையிட்டு குழாய் செலுத்தும் பணியில் சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் சுமார் 4.5 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்டு…
View More உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீட்பு நடவடிக்கையில் சுணக்கம்!உத்தரகண்ட் சுரங்க விபத்து: மீட்புப் பணிகள் சற்று நேரத்தில் மீண்டும் தொடக்கம்!
உத்தரகண்டில் நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க துளையிட்டு குழாய் செலுத்தும் பணியில் மீண்டும் சிக்கல் ஏற்பட்ட நிலையில், ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உத்தரகண்டின் உத்தரகாசி…
View More உத்தரகண்ட் சுரங்க விபத்து: மீட்புப் பணிகள் சற்று நேரத்தில் மீண்டும் தொடக்கம்!உத்தரகாண்ட் சுரங்க விபத்து : தவிக்கும் 41 உயிர்கள் – வீடியோவை பார்த்து காத்திருக்கும் உறவுகள்….!
உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இரவு பகலாக நடந்து வரும் நிலையில் அது குறித்து விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு. உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய…
View More உத்தரகாண்ட் சுரங்க விபத்து : தவிக்கும் 41 உயிர்கள் – வீடியோவை பார்த்து காத்திருக்கும் உறவுகள்….!உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து – சுரங்கத்தை கிடைமட்டமாக துளையிடும் பணி தீவிரம்..!
உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சுரங்கத்தை கிடைமட்டமாக துளையிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் 41 தொழிலாளர்கள்…
View More உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து – சுரங்கத்தை கிடைமட்டமாக துளையிடும் பணி தீவிரம்..!சுரங்கத்திற்குள் 9-வது நாளாக சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்கள்; மீட்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை!
உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கத்திற்குள் 9-வது நாளாக சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணிகள் குறித்து அந்த மாநில முதலமைச்சருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய…
View More சுரங்கத்திற்குள் 9-வது நாளாக சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்கள்; மீட்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை!டூரிஸ்ட் ஸ்பாட் ஆகிறது டெல்லி சட்டப்பேரவை சுரங்கப் பாதை
டெல்லி சட்டப்பேரவையில் கண்டுபிடிக்கப்பட்ட பிரிட்டீஷ் கால சுரங்கம் விரைவில் டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாற இருக்கிறது. டெல்லி சட்டப்பேரவையில் ரகசிய சுரங்கப்பாதை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாதை அங்கிருந்து டெல்லி செங்கோட்டையை இணைக்கும் வரை செல்கிறது.…
View More டூரிஸ்ட் ஸ்பாட் ஆகிறது டெல்லி சட்டப்பேரவை சுரங்கப் பாதை