தமிழ்நாட்டில் ‘பிரசாத்’ திட்டத்தின் கீழ் சுற்றுலாத் துறையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்ற “தெற்காசிய சுற்றுலா & பயணங்கள் கண்காட்சியில்” தமிழக சுற்றுலாத்துறை…
View More ‘பிரசாத்’ திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள்- அமைச்சர் மதிவேந்தன்Tourism
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுற்றுலாத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்து துறை மற்றும் சுற்றுலாத்துறை மீதான மானியக்…
View More சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்புபட்ஜெட்டில் இடம்பெறாத சுற்றுலா துறை
நடப்பு ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் சுற்றுலா துறைக்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றமளிப்பதாக உத்தரப்பிரதேச சுற்றுலா துறை தலைவர் ஜேபி சிங் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு துறைகளும்…
View More பட்ஜெட்டில் இடம்பெறாத சுற்றுலா துறைஅதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வுக்கூட்டம்
சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை ஆகிய துறைகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் துறை ரீதியாக செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்,…
View More அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வுக்கூட்டம்ஏற்காடு ஏரியில் 8 மாதங்களுக்கு பின்னர் படகு சவாரி – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
ஏற்காடு ஏரியில் 8 மாதங்களுக்கு பின்னர், படகு சவாரி மீண்டும் தொடங்கியதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலாத் தலத்தில்,…
View More ஏற்காடு ஏரியில் 8 மாதங்களுக்கு பின்னர் படகு சவாரி – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!