படகில் நின்றபடி செல்ஃபி: ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்

உதகை படகு இல்லத்தில் ஆபத்தை உணராமல் படகின் மீது நின்றபடி செல்ஃபி  எடுத்து படகு சவாரியில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகள் மீது அபராதம் விதிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. சர்வதேச சுற்றுலா தளங்களில் ஒன்றாக…

View More படகில் நின்றபடி செல்ஃபி: ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்

சென்னை துறைமுகத்திலிருந்து சொகுசு கப்பல் சேவை!

சென்னை துறைமுகத்தில் நடைபெறும் நிகழ்வில், கொடியசைத்து கப்பல் சேவையை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., தயாநிதிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 11 தளங்கள் கொண்ட இந்தியாவின் பெரிய சொகுசு…

View More சென்னை துறைமுகத்திலிருந்து சொகுசு கப்பல் சேவை!

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுற்றுலாத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்து துறை மற்றும் சுற்றுலாத்துறை மீதான மானியக்…

View More சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு