தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

நாகப்பட்டினம் , மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…

View More தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை…

View More தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

“தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை”- வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்…

View More “தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை”- வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அதிகாலை நேரத்தில்தான் அதிக மழை; காரணம் என்ன தெரியுமா?

தமிழ்நாட்டில் அதிகளவு மழை அதிகாலை நேரங்களில்தான் பெய்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது. 1969 முதல் 2017 வரையில் 48 ஆண்டுகளாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த தினசரி மழையின் அளவு குறித்து வானிலை…

View More தமிழ்நாட்டில் அதிகாலை நேரத்தில்தான் அதிக மழை; காரணம் என்ன தெரியுமா?

அதி கனமழை எச்சரிக்கை; தலைமைச் செயலாளருடன் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஆலோசனை

அதி கனமழை  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழலில், தலைமைச்செயலாளருடன் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ள நிலையில், இது…

View More அதி கனமழை எச்சரிக்கை; தலைமைச் செயலாளருடன் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஆலோசனை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறையும்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் நெற்பயிர்கள்…

View More தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறையும்

பருவமழை தீவிரம்; அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் வரும் 5ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பெருமழை பெய்து…

View More பருவமழை தீவிரம்; அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குகிறது

வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தில் அதன் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து…

View More வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குகிறது

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை

அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள்,…

View More தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை

தமிழ்நாட்டில் கனமழை; வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் உள்ள 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நேற்றைய தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு…

View More தமிழ்நாட்டில் கனமழை; வானிலை ஆய்வு மையம் தகவல்