விழுப்புரம் அன்பு ஜோதி இல்ல வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி இல்ல ஆதரவற்றோர் மற்றும் மனநல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த முதியோர்கள்…
View More அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்!CSylendraBabu
187 புராதான சிலைகளை மீட்டு சாதனை: சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் குறித்து டிஜிபி பெருமிதம்
சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் 187 புராதான சிலைகளை மீட்டு சாதனை படைத்துள்ளனர் என கும்பகோணத்தில் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்ட…
View More 187 புராதான சிலைகளை மீட்டு சாதனை: சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் குறித்து டிஜிபி பெருமிதம்முழு ஊரடங்கு: பயணிகளிடம் அதிக கட்டணம் – டிஜிபி சைலேந்திரபாபு நடவடிக்கை
முழு ஊரடங்கின் போது, ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். முழு ஊரடங்கின் போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் சிறப்பாக பணியாற்றி…
View More முழு ஊரடங்கு: பயணிகளிடம் அதிக கட்டணம் – டிஜிபி சைலேந்திரபாபு நடவடிக்கைகுன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் எந்த சந்தேகமும் இல்லை; தமிழக டிஜிபி சைலேந்திர பாபு
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் எந்த சந்தேகமும் இல்லை என விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக மத்திய…
View More குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் எந்த சந்தேகமும் இல்லை; தமிழக டிஜிபி சைலேந்திர பாபு