திருச்செந்தூர் முருகன் கோயிலில் 6 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட ‘தாராபிஷேகம்’ இன்று மீண்டும் தொடங்கியது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் விஸ்வரூபம், …
View More திருச்செந்தூர் முருகன் கோயிலில் 6 ஆண்டுகளுக்கு பின் ‘தாராபிஷேகம்’!Subramania Swamy Temple
‘திருச்செந்தூர் முருகன் கோயில் பிப்ரவரி வருவாய் ரூ.4.64 கோடி’ – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா மற்றும் பிப்ரவரி மாத உண்டியல் காணிக்கையாக ரூ. 4.64 கோடி கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய…
View More ‘திருச்செந்தூர் முருகன் கோயில் பிப்ரவரி வருவாய் ரூ.4.64 கோடி’ – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் சுப்ரமணியருக்கு தாராபிஷேகம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை முதல் தாராபிஷேகம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயிலில்…
View More திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் சுப்ரமணியருக்கு தாராபிஷேகம்!திருச்செந்தூர் மாசித் திருவிழா தேரோட்டம் -அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!
உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முருக பெருமானின்…
View More திருச்செந்தூர் மாசித் திருவிழா தேரோட்டம் -அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!திருச்செந்தூர் மாசித் திருவிழா: வெள்ளி சப்பரத்தில் அருள்பாலித்த சண்முகர்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா 8-ம் திருநாளான இன்று சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி…
View More திருச்செந்தூர் மாசித் திருவிழா: வெள்ளி சப்பரத்தில் அருள்பாலித்த சண்முகர்!திருச்செந்தூர் மாசித் திருவிழா – விமரிசையாக நடைபெற்ற குடவருவாய் தீபாராதனை நிகழ்வு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா 5-ம் திருநாளான நேற்று குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான…
View More திருச்செந்தூர் மாசித் திருவிழா – விமரிசையாக நடைபெற்ற குடவருவாய் தீபாராதனை நிகழ்வு!திருச்செந்தூர் மாசித் திருவிழா | வெள்ளி வாகனத்தில் அருள்பாலித்த முருகர்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா 4-ம் திருநாளான நேற்று முருகர் மற்றும் அம்பாள் வெள்ளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு…
View More திருச்செந்தூர் மாசித் திருவிழா | வெள்ளி வாகனத்தில் அருள்பாலித்த முருகர்!தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவியும் பக்தர்கள்!
தைப்பூசத்தை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி…
View More தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவியும் பக்தர்கள்!திருச்செந்தூர் முருகன் கோயிலில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விடுமுறை தினத்தையொட்டி 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய…
View More திருச்செந்தூர் முருகன் கோயிலில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!