கோடை விடுமுறை | திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்..!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.…

View More கோடை விடுமுறை | திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்..!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 6 ஆண்டுகளுக்கு பின் ‘தாராபிஷேகம்’!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 6 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட ‘தாராபிஷேகம்’ இன்று மீண்டும் தொடங்கியது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.  இக்கோயிலில் விஸ்வரூபம், …

View More திருச்செந்தூர் முருகன் கோயிலில் 6 ஆண்டுகளுக்கு பின் ‘தாராபிஷேகம்’!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் சுப்ரமணியருக்கு தாராபிஷேகம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை முதல் தாராபிஷேகம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.  இக்கோயிலில்…

View More திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் சுப்ரமணியருக்கு தாராபிஷேகம்!