ராம்குமார் உயிரிழந்த விவகாரம்; சுதந்திரமான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு பரிந்துரை
புழல் சிறையில் ராம்குமார் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016...