வைகுண்ட ஏகாதசி தீர்த்தவாரியில் எழுந்தருளிய நம்பெருமாள்
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி இராப்பத்து 10-ஆம் நாள் உற்சவத்தில் நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட பகுதியில், சிறப்புமிக்க 108 வைணவத்...