‘நந்தன்’ திரைப்படத்தின் புகைப்படத்தை பகிர்ந்த சசிகுமார்!

சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘நந்தன்’ திரைப்படத்தின் புகைப்படத்தை நடிகர் சசிகுமார் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார்.  இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப்…

View More ‘நந்தன்’ திரைப்படத்தின் புகைப்படத்தை பகிர்ந்த சசிகுமார்!

“அமீர்.. மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு…” – இயக்குநர் சேரன் பதிவு!

“அமீர்.. மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு…. காலம் நூறு கடந்தாலும் பணமும் புகழும் கண்ணை மறைத்தாலும் அவர்களை உருவாக்கியவன் நீயே.. திமிராய் இரு..” என நடிகரும், இயக்குநருமான சேரன் தனது எக்ஸ் தள…

View More “அமீர்.. மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு…” – இயக்குநர் சேரன் பதிவு!

“பிரதர்…. இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது பொதுவெளியில் மன்னிப்பு கேளுங்க..!” – சமுத்திரக்கனி வலியுறுத்தல்!

பிரதர் ஞானவேல் ராஜா இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது… பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும்!”  என இயக்குனர் சமுத்திரக்கனி வலியுறுத்தியுள்ளார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, பருத்திவீரன் திரைப்படத்தை இயக்கிய போது அமீர்…

View More “பிரதர்…. இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது பொதுவெளியில் மன்னிப்பு கேளுங்க..!” – சமுத்திரக்கனி வலியுறுத்தல்!

“ஞானவேல் ராஜாவின் பேட்டி கடுங்கோபத்தை தருகிறது!” – அமீருக்கு ஆதரவாக எழுத்தாளரும் இயக்குநருமான சந்திரா தங்கராஜ் கருத்து!

ஞானவேல் ராஜாவின் பேட்டி கடுங்கோபத்தை தருகிறது என எழுத்தாளரும் இயக்குநருமான சந்திரா தங்கராஜ் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக சமூக ஊடகங்களில் இயக்குநர் அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறிய பொய் குற்றச்சாட்டுகள்…

View More “ஞானவேல் ராஜாவின் பேட்டி கடுங்கோபத்தை தருகிறது!” – அமீருக்கு ஆதரவாக எழுத்தாளரும் இயக்குநருமான சந்திரா தங்கராஜ் கருத்து!

திரையுலகில் கார்த்திக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த அமீருக்கு சிவக்குமார் கொடுத்தது என்ன? – இயக்குநர் கரு.பழனியப்பன் காட்டம்…

கார்த்திக்கு திரையுலகில் ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த அமீருக்கு சிவக்குமார் கொடுத்தது என்ன?  என்று இயக்குநர் கரு.பழனியப்பன் காட்டமாக கேள்விகளை முன்வைத்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பருத்திவீரன் திரைப்படம் பற்றியும் அமீர்…

View More திரையுலகில் கார்த்திக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த அமீருக்கு சிவக்குமார் கொடுத்தது என்ன? – இயக்குநர் கரு.பழனியப்பன் காட்டம்…

“ஒருவரை விமர்சிப்பதற்கு அறம் தெரிந்திருக்க வேண்டும்!” – இயக்குநர் அமீருக்கு ஆதரவு குரல் கொடுத்த சினேகன்!

இயக்குநர் அமீருக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ள பாடலாசிரியர் சினேகன்,  ஒருவரை விமர்சிப்பதற்கு அறம் தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இயக்குநரும் நடிகருமான அமீர்,  நேர்காணல் ஒன்றில், “கார்த்தியின் 25-வது பட நிகழ்வுக்கு என்னை யாரும்…

View More “ஒருவரை விமர்சிப்பதற்கு அறம் தெரிந்திருக்க வேண்டும்!” – இயக்குநர் அமீருக்கு ஆதரவு குரல் கொடுத்த சினேகன்!

ஒரு ஆணின் எழுத்துக்களில், பெண் கதாப்பாத்திரம் முழுமையாக எழுதப்பட்டது ‘பருத்திவீரன்’ படத்தில் தான் – இயக்குநர் சுதா கொங்கரா பதிவு!

ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது ’பருத்திவீரன்’ படத்தில் தான் முதல் முறை என இயக்குநர் சுதா கொங்கரா தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பருத்திவீரன் திரைப்படத்தின்…

View More ஒரு ஆணின் எழுத்துக்களில், பெண் கதாப்பாத்திரம் முழுமையாக எழுதப்பட்டது ‘பருத்திவீரன்’ படத்தில் தான் – இயக்குநர் சுதா கொங்கரா பதிவு!

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை கண்டித்து அறிக்கை விட்ட சமுத்திரக்கனி! நடிகர் சூர்யா, கார்த்தியை குறிப்பிட்டும் ஆதங்கம்!

இயக்குநர் அமீர் – ஞானவேல் ராஜா இடையிலான பிரச்னையில் பருத்திவீரன் திரைப்பட களத்திலேயே இருந்த நடிகர் கார்த்தி அமைதியா இருக்கிறதுதான் என்னால இப்ப வரைக்கும் ஏத்துக்க முடியல என இயக்குனர் சமுத்திரக்கனி கூறியுள்ளார். பருத்திவீரன்…

View More தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை கண்டித்து அறிக்கை விட்ட சமுத்திரக்கனி! நடிகர் சூர்யா, கார்த்தியை குறிப்பிட்டும் ஆதங்கம்!

“ஞானவேல் ராஜாவின் கருத்துகளை கண்டிக்கிறேன்” – அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த சசிகுமார்!

 ‘பருத்தி வீரன்’ விவகாரத்தில் இயக்குநர் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் அதனை மறுத்து அமீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் இயக்குநரும், நடிகருமான சசிகுமார். பருத்திவீரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா,…

View More “ஞானவேல் ராஜாவின் கருத்துகளை கண்டிக்கிறேன்” – அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த சசிகுமார்!

வெற்றிமாறனுடன் மீண்டும் ஒருமுறை!!- சூரி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்

‘விடுதலை – பாகம் 2’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் நடைபெற்றது. இயக்குநர் துரை செந்தில்குமார்…

View More வெற்றிமாறனுடன் மீண்டும் ஒருமுறை!!- சூரி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்