சபரிமலையில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சென்னை – கொல்லம் இடையே செவ்வாய்க்கிழமை (ஜன.16) சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு…
View More மகர விளக்கு பூஜை: சென்னை – கொல்லம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு!Sabarimala
சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் – ஏராளமான பக்தர்கள் வருகை..!
சபரிமலையில் மகரவிளக்கு பூஜை இன்று மகரஜோதி தரிசனம் நடைபெறயுள்ளது. ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் மகர விளக்கை முன்னிட்டு கடந்த மாதம் (டிசம்பர்) 30ஆம் தேதி நடை திறக்கப்பட்டது.…
View More சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் – ஏராளமான பக்தர்கள் வருகை..!மகர விளக்கு பூஜை – திருவாபரணங்கள் பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலம்..!
சபரிமலை மகர விளக்கு பூஜையின்போது, ஐய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு நேற்று ஊர்வலமாக புறப்பட்டது. சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் மகர விளக்கை முன்னிட்டு கடந்த மாதம் (டிசம்பர்) 30ஆம் தேதி…
View More மகர விளக்கு பூஜை – திருவாபரணங்கள் பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலம்..!சபரிமலையில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம் – நேற்று ஒரே நாளில் 95,000 பேர் தரிசனம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று (ஜன.10) ஒருநாளில் மட்டும் 95,000 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று நடை திறக்கப்பட்டது. நடை…
View More சபரிமலையில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம் – நேற்று ஒரே நாளில் 95,000 பேர் தரிசனம்!’சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு, நாளை முதல் ஸ்பாட் புக்கிங் நிறுத்தம்’ – தேவசம்போர்டு அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு, நாளையுடன் ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்படுவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று நடை திறக்கப்பட்டது. நடை…
View More ’சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு, நாளை முதல் ஸ்பாட் புக்கிங் நிறுத்தம்’ – தேவசம்போர்டு அறிவிப்பு!சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் ஏற்பட்டத்தால், நீண்ட வரிசையில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர்…
View More சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!சபரிமலை மண்டல பூஜை நிறைவு – 41 நாட்களில் ரூ.241.71கோடி வருவாய்!
சபரிமலையில் மண்டல கால பூஜை நடைபெற்ற 41 நாட்களில் ரூ.241.71கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலையில் மண்டல பூஜையுடன் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று (டிச.27)…
View More சபரிமலை மண்டல பூஜை நிறைவு – 41 நாட்களில் ரூ.241.71கோடி வருவாய்!சபரிமலையில் 39 நாட்களில் 31.43 லட்சம் பேர் தரிசனம்: ரூ.204.30 கோடி வருவாய்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைக்கான 39 நாட்களில் 31.43 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாகவும், கோயில் வருவாயாக ரூ.204.30 கோடி வசூல் கிடைத்துள்ளதாகவும் கோயில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர்…
View More சபரிமலையில் 39 நாட்களில் 31.43 லட்சம் பேர் தரிசனம்: ரூ.204.30 கோடி வருவாய்!சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – ஒரே நாளில் 1 லட்சம் பேர் தரிசனம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 909 பேர் சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி மாலை…
View More சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – ஒரே நாளில் 1 லட்சம் பேர் தரிசனம்!மண்டல பூஜை: ஐயப்பன் தங்க அங்கி ஊர்வலம் – கற்பூர ஆழியில் ஜொலித்த சபரிமலை சன்னிதானம்!
மண்டல பூஜை நடைபெற உள்ள நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் கற்பூர ஆழியில் ஜொலித்தது. மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 16ஆம் தேதி திறக்கப்பட்டு வரும் 27ஆம் தேதி…
View More மண்டல பூஜை: ஐயப்பன் தங்க அங்கி ஊர்வலம் – கற்பூர ஆழியில் ஜொலித்த சபரிமலை சன்னிதானம்!