சபரிமலையில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம் – நேற்று ஒரே நாளில் 95,000 பேர் தரிசனம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று (ஜன.10) ஒருநாளில் மட்டும் 95,000 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று நடை திறக்கப்பட்டது. நடை...