தகவல் ஆணையங்களில் காலி பணியிடங்கள்: உடனடி நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

தகவல் ஆணையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ‘உயிரிழந்த கடிதமாக’ இருக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.…

View More தகவல் ஆணையங்களில் காலி பணியிடங்கள்: உடனடி நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!