ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்ட அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள்!

சத்தீஸ்கரில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள், ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டனர்.  சத்தீடீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதலமைச்சராக பூபேஷ்…

View More ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்ட அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள்!

ரத்து ஆகிறதா பிளஸ் 1 பொதுத் தேர்வு?

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்புள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்கனவே 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் மட்டும் பொதுத்தேர்வு நடமுறையில் இருந்தது. ஆனால் வணிக…

View More ரத்து ஆகிறதா பிளஸ் 1 பொதுத் தேர்வு?

11ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாஸ் காட்டிய டாப் 5 மாவட்டங்கள்..!!

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டம் அதிக தேர்ச்சி விகிதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ம்…

View More 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாஸ் காட்டிய டாப் 5 மாவட்டங்கள்..!!

மே 7ம் தேதிக்குப் பின் +2 பொதுத்தேர்வு முடிவுகள்! – அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதிக்கு பதில், மே 7 ஆம் தேதி மாலை அல்லது 8 ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…

View More மே 7ம் தேதிக்குப் பின் +2 பொதுத்தேர்வு முடிவுகள்! – அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

10, 12ம் வகுப்பு பொதுதேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 10, 11, 12-ம்…

View More 10, 12ம் வகுப்பு பொதுதேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

”பிட் அடித்த மாணவர்கள்”; ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

மைக்ரோ ஜெராக்ஸ் போட்டு பிட் எடுத்துச் சென்ற விவகாரத்தில் தேர்வறை கண்காணிப்பாளர்களை சஸ்பெண்ட் செய்து தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த 5-ம் தேதி முதல்…

View More ”பிட் அடித்த மாணவர்கள்”; ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

தேர்வில் பங்கேற்காத மாணவர்கள்- விசாரிக்க உத்தரவு

10ம்  வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத்தில் 42,024 மாணவர்கள் பங்கேற்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 2021-22ம் கல்வி ஆண்டிற்கான 12 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான பொதுதேர்வு  நடைபெற்று வருகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 9-ம்…

View More தேர்வில் பங்கேற்காத மாணவர்கள்- விசாரிக்க உத்தரவு

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு…

View More பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

பொதுத்தேர்தல் அட்டவணை வந்த பின்னரே தேர்வு குறித்து அறிவிக்கப்படும்! – அமைச்சர் செங்கோட்டையன்

பொதுத்தேர்தல் அட்டவணை வந்த பின்னரே தேர்வு குறித்து அறிவிக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் ஏளூரில் இலவச ஆடு, கறவை மாடுகளை 406 பயணாளிகளுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்…

View More பொதுத்தேர்தல் அட்டவணை வந்த பின்னரே தேர்வு குறித்து அறிவிக்கப்படும்! – அமைச்சர் செங்கோட்டையன்