வட இந்தியாவில் தமிழ்ப் படம் குறித்து அதிகமாக பேசுகிறார்கள் – நடிகை த்ரிஷா

இந்த மாதிரி நான் நடித்த படங்களில் எதற்குமே இந்தஅளவிற்கு ப்ரமோஷனுக்காக சென்றதில்லை. சென்னை தனியார்  நட்சத்திர விடுதியில் இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் நாளை  வெளியாகவுள்ள பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.நிகழ்ச்சியில் நடிகர்கள்…

View More வட இந்தியாவில் தமிழ்ப் படம் குறித்து அதிகமாக பேசுகிறார்கள் – நடிகை த்ரிஷா

பொன்னியின் செல்வன்; சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை- உயர்நீதிமன்றம்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ஜெயராம் உள்ளிட்ட…

View More பொன்னியின் செல்வன்; சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை- உயர்நீதிமன்றம்

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் நடிக்க நீண்ட நாள் ஆசை – நடிகர் சரத்குமார்

நடிகர் சரத்குமார் சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பொன்னியின் செல்வன் படம் குறித்தும் தான் அடுத்து நடித்து வரும் படங்கள் குறித்தும் பேசினார். அவர் பேசியதாவது “பொன்னியின் செல்வன்…

View More சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் நடிக்க நீண்ட நாள் ஆசை – நடிகர் சரத்குமார்

டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகம்

செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கான டிக்கெட் முன்பதிவு, தொடங்கிய சில மணி நேரத்திலேயே டிக்கெட்கள் அனைத்தும் விற்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ்த் திரையுலகின் நீண்டநாள் கனவான பொன்னியின்…

View More டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகம்

பொன்னியின் செல்வன் பாகம்-2 எப்போது வெளியாகும்?

பொன்னியின் செல்வன் பாகம் 2 இன்னும் 6 அல்லது 9 மாதங்களுக்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் பாகம் 1 செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகியுள்ளது.…

View More பொன்னியின் செல்வன் பாகம்-2 எப்போது வெளியாகும்?

திரிஷா, விக்ரமை தொடர்ந்து ட்விட்டரில் பெயரை மாற்றிய நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நடிகை திரிஷா, நடிகர் விக்ரமைத் தொடர்ந்து நடிகர்கள் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ட்விட்டரில் தங்களது பெயரை மாற்றியுள்ளனர். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில்…

View More திரிஷா, விக்ரமை தொடர்ந்து ட்விட்டரில் பெயரை மாற்றிய நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி

கதாபாத்திரத்துடன் ஒன்றிப் போன பொன்னியின் செல்வன் நடிகர்கள்!

தமிழ் திரைத்துறைக்கு 64 ஆண்டுகாலமாகக் கனவாகவே இருந்த நிலையில் இம்மாதம் 30ஆம் தேதி  உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்நிலையில்…

View More கதாபாத்திரத்துடன் ஒன்றிப் போன பொன்னியின் செல்வன் நடிகர்கள்!

திரிஷாவை தொடர்ந்து ட்விட்டரில் தனது பெயரை மாற்றிய நடிகர் விக்ரம்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வரும் கதாபாத்திரப் பெயரை தனது ட்விட்டரில் பக்கத்தில் ‘குந்தவை’ என நடிகை திரிஷா பெயர் மாற்றியுள்ளதைத் தொடர்ந்து, நடிகர் விக்ரமும் தனது பெயரை ஆதித்த கரிகாலன்…

View More திரிஷாவை தொடர்ந்து ட்விட்டரில் தனது பெயரை மாற்றிய நடிகர் விக்ரம்

குந்தவை கதாபாத்திரத்தில் மூழ்கிய திர்ஷா

ஒட்டு மெத்தத் தமிழ் திரைத்துறையிற்கே 64 ஆண்டுகாலமாகக் கனவாகவே இருந்த , பொன்னியின் செல்வன் திரைப்படம், இம்மாதம் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை லைகா…

View More குந்தவை கதாபாத்திரத்தில் மூழ்கிய திர்ஷா

பிச்சை எடுக்கும் குழந்தைகளின் பின்னால் இருப்பது யார் ? -நடிகர் பார்த்திபன் ஆவேசம்

சிக்னலில் குழந்தைகளைப் பிச்சை எடுக்கச் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு நடிகர் பார்த்திபன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.…

View More பிச்சை எடுக்கும் குழந்தைகளின் பின்னால் இருப்பது யார் ? -நடிகர் பார்த்திபன் ஆவேசம்