குப்பை, கழிவுகளால் ‘செத்துப்போன’ ஆறுகள் விழித்துக் கொள்ளாவிட்டால் விபரீதம்தான்! – மநீம எச்சரிக்கை

நம் கண் முன்னே ஆறுகளும், கால்வாயும் அழிந்துகொண்டிருப்பதை  பார்ப்பது வேதனைக்குரியது. நாம் விழித்துக்கொள்ளாவிட்டால் பெரும் விபரீதத்தைத்தான் சந்திக்க நேரிடும் என  மக்கள் நீதி மய்யத்தின்  ஜி.மயில்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் விவசாய…

View More குப்பை, கழிவுகளால் ‘செத்துப்போன’ ஆறுகள் விழித்துக் கொள்ளாவிட்டால் விபரீதம்தான்! – மநீம எச்சரிக்கை

சென்னையின் அடையாளமாக விளங்கிய கூவம் ஆறு

சென்னை தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையின் ஓர் அடையாளமாக திகழும் கூவம் ஆறு குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.   தமிழ்நாட்டில் சென்னையை தவிர்த்த வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள்,…

View More சென்னையின் அடையாளமாக விளங்கிய கூவம் ஆறு