“திருக்குறளை உலக பொது நூலாக மாற்றும் செயலை பிரதமர் நிச்சயம் செய்வார்!” – திருவள்ளுவர் திருநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
பிரதமர் திருக்குறளை பெரிதும் போற்றுபவர், திருக்குறளை உலக பொது நூலாக மாற்றும் செயலை பிரதமர் நிச்சயம் செய்வார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்...