ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன் படை…தீவிரமடைந்த போர் – அவசர நிலை அறிவிப்பு!

ரஷ்யாவின் எல்லைப் பிராந்தியமான கூர்க்ஸுக்குள் உக்ரைன் படையினர் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்த பிராந்தியத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் கிட்டதட்ட 3 ஆண்டுகளாக நடைபெற்று…

View More ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன் படை…தீவிரமடைந்த போர் – அவசர நிலை அறிவிப்பு!

ஐரோப்பிய யூனியன் தேர்தல் | ரஷ்யா தலையீடு… நாடாளுமன்றத்தில் சோதனை!

வரும் ஜூன் மாதத்தில் நடைபெற இருக்கும் ஐரோப்பிய யூனியன் தோ்தலில் ரஷ்யா தலையிடும் என அஞ்சப்படுவதால்,  நாடாளுமன்ற வளாகத்திலும், பிற இடங்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனா். உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3வது ஆண்டை…

View More ஐரோப்பிய யூனியன் தேர்தல் | ரஷ்யா தலையீடு… நாடாளுமன்றத்தில் சோதனை!

“ரஷ்யாவிடமிருந்து கார்கிவ் பகுதிகள் மீட்பு” – உக்ரைன் அதிபர் தகவல்!

ரஷ்ய ராணுவத்தால் இந்த மாதத் தொடக்கத்தில் கைப்பற்றப்பட்ட தங்கள் நாட்டின் கார்கிவ் பிராந்தியப் பகுதிகளை மீட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடுமீர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3வது ஆண்டை நெருங்கியுள்ளது. கடந்த…

View More “ரஷ்யாவிடமிருந்து கார்கிவ் பகுதிகள் மீட்பு” – உக்ரைன் அதிபர் தகவல்!

உக்ரைனுடனான போர்: இதுவரை 50,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் 784 நாட்களை கடந்த நிலையில்,  இதுவரை 50,000 -ம் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.   உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3-வது ஆண்டை நெருங்கியுள்ளது.  போர்…

View More உக்ரைனுடனான போர்: இதுவரை 50,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்!