விற்பனைக்கு வருகிறது ”மோடி மாம்பழம்” – என்ன ஸ்பெஷல்??

பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் புதிய ரக மாம்பழம் விற்பனைக்கு வர தயாராக உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மலிஹாபாத்தைச் சேர்ந்தவர் மாம்பழ ஆராய்ச்சியாளரான உபேந்திர சிங். பல மாம்பழ வகைகளை ஆய்வு செய்வதை வழக்கமாகக்…

View More விற்பனைக்கு வருகிறது ”மோடி மாம்பழம்” – என்ன ஸ்பெஷல்??

சரிந்து வரும் மாம்பழ வரத்து: விற்பனையும் குறைவாக இருப்பதாக வியாபாரிகள் கவலை!

சென்னை கோயம்பேடு சந்தையில் மாம்பழம் வரத்தானது கடந்த ஆண்டுகளை விட விற்பனையும், விலையும் குறைவாக உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கோடை காலம் தொடங்கி அக்னி வெயில் தாக்கம் அதிகம் உள்ள நிலையில், மாம்பழ…

View More சரிந்து வரும் மாம்பழ வரத்து: விற்பனையும் குறைவாக இருப்பதாக வியாபாரிகள் கவலை!

’டெண்டுல்கர், ஐஸ்வர்யா ராய்’ உள்ளிட்டோர் பெயர்களில் மாம்பழம்; ஆச்சரியமூட்டும் ’Mango Man Of India’!!!

பொதுவாக நாம் மல்கோவா, அல்போன்சா, ரூமாணி போன்ற மாம்பழங்களை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் சச்சின் டெண்டுல்கர் மாம்பழம், ஐஸ்வர்யா ராய் மாம்பழம், அமித்ஷா மாம்பழம் கேள்வி பட்டுருக்கீங்களா… அட ஆமாங்க உத்தர பிரதேஷ் மாநிலத்தில் மாலிகாபாத்…

View More ’டெண்டுல்கர், ஐஸ்வர்யா ராய்’ உள்ளிட்டோர் பெயர்களில் மாம்பழம்; ஆச்சரியமூட்டும் ’Mango Man Of India’!!!

திருப்பூரில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்கள் பறிமுதல்!

திருப்பூரில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். திருப்பூர் மாநகரப் பகுதிகளில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு…

View More திருப்பூரில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்கள் பறிமுதல்!

பருவ நிலை மாற்றத்தால் மா விளைச்சல் பாதிப்பு- விவசாயிகள் வேதனை

விருதுநகர் மாவட்டத்தில் நிலவும் காலநிலை மாற்றத்தால் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர்,பிளவக்கல்,ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மா,பலா,நெல் உள்ளிட்ட பயிர்கள் பயிடப்பட்டு…

View More பருவ நிலை மாற்றத்தால் மா விளைச்சல் பாதிப்பு- விவசாயிகள் வேதனை

ஒமலூரில் பூத்து குலுங்கும் மாமர பூக்கள்-அதிக விளைச்சல் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி!

சேலம் மாவட்டம் ஒமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இந்தாண்டு போதிய அளவிலான பருவ மழை பெய்துள்ளதால் மாமரங்கள் பூக்கள் பூத்து காய்க்க தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் இந்தாண்டு வடகிழக்கு…

View More ஒமலூரில் பூத்து குலுங்கும் மாமர பூக்கள்-அதிக விளைச்சல் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி!