பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் திமுக அரசு 500 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து,…
View More பொங்கல் பரிசு: திமுக அரசு 500 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுlocal body elections 2022
ஆளுங்கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஆளுங்கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.…
View More ஆளுங்கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்திமுக ஆட்சியில் எந்த தேர்வு மையத்தில் நீட் தேர்வு நடைபெற்றது, ஓபிஎஸ் – இபிஎஸ்க்கு முதலமைச்சர் கேள்வி
தமிழ்நாட்டில், திமுக நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும் என்ற நிலையை உருவாக்குவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பரப்புரை…
View More திமுக ஆட்சியில் எந்த தேர்வு மையத்தில் நீட் தேர்வு நடைபெற்றது, ஓபிஎஸ் – இபிஎஸ்க்கு முதலமைச்சர் கேள்விவேட்பாளருக்கு எதிராக பணியாற்றினால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்: அமைச்சர் தாமோ அன்பரசன்
திமுக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக பணியாற்றினால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என, அமைச்சர் தாமோ அன்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தாம்பரம் மாநகராட்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.…
View More வேட்பாளருக்கு எதிராக பணியாற்றினால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்: அமைச்சர் தாமோ அன்பரசன்சென்னையில் எங்கெங்கு தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தலாம்?
சென்னையில் எங்கெங்கு தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தலாம்? என்பதற்கான இடங்களின் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. வாக்குபதிவு மின்னணு இயந்திரங்கள் இன்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.…
View More சென்னையில் எங்கெங்கு தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தலாம்?கோவையில் ரூ.200 கோடி செலவில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
“கொத்த அடிமை அரசாக இருந்த அதிமுக அரசு நீட்டுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை…
View More கோவையில் ரூ.200 கோடி செலவில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது!
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 12 ஆயிரத்து…
View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது!உள்ளாட்சி தேர்தல்: 22 வயதில், போட்டியிடும் பெண்
சென்னை, விருகம்பாக்கத்தில் 22 வயதில், 136-வது வார்டு மாமன்ற உறுப்பினராக ’நிலவரசி’ போட்டியிடுகிறார். உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இதில், கட்சி சார்பாகவும், சுயேச்சையாகவும், இளைஞர்கள், பெண்கள், திருநங்கை என பலரும் வேட்புமனு…
View More உள்ளாட்சி தேர்தல்: 22 வயதில், போட்டியிடும் பெண்