நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் கட்சி தலைவர்கள் வாக்களிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் 1-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தனது வாக்கை…

View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் கட்சி தலைவர்கள் வாக்களிப்பு

‘வாக்கு கேட்டு வந்தது போல், பொதுமக்களின் தேவையை கேட்டு செய்ய வேண்டும்’- கவிஞர் வைரமுத்து

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றினார். சென்னை கோடம்பாக்கம் 112-வது வார்டில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் கவிஞர் வைரமுத்து தன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார். அதனைத்தொடர்ந்து…

View More ‘வாக்கு கேட்டு வந்தது போல், பொதுமக்களின் தேவையை கேட்டு செய்ய வேண்டும்’- கவிஞர் வைரமுத்து

வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது: மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார்

இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமான இடங்களில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது என மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 40வது வார்டு செம்பாக்கத்தில் உள்ள அட்வென்ட் பள்ளி வாக்குச்சாவடியில், அறை…

View More வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது: மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி வாகை சூடும்: ஓபிஎஸ் பேட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி வாகை சூடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளார் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி தென்கரை பகுதியில் எட்வேர்ட் நடுநிலைப்பள்ளியில் அதிமுக ஒருங்கிணைப்பாளார் ஓ.பன்னீர்செல்வம்…

View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி வாகை சூடும்: ஓபிஎஸ் பேட்டி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்கள் கைது

நியாயமான முறையில் தேர்தலை நடத்தக்கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். தமிழ்நாடு…

View More முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்கள் கைது

நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாடு முழுவதும் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாநகராட்சிகளில் 1,370 வார்டு…

View More நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு: ஏற்பாடுகள் தீவிரம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப்.…

View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது

மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாததற்கு அதிமுக-பாஜகதான் காரணம்: துரை வைகோ

மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாததற்கு அதிமுக மற்றும் பாஜகதான் காரணம் என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கொடுங்கையூர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர், தொடர்ந்து…

View More மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாததற்கு அதிமுக-பாஜகதான் காரணம்: துரை வைகோ

திமுகவின் நல்லாட்சி தொடர மக்கள் ஆதரவு கிடைக்கும்: திமுக எம்.பி கனிமொழி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவின் நல்லாட்சி தொடர மக்கள் ஆதரவு அளித்திடுவர் என மக்களவை உறுப்பினர் கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி வாக்கு…

View More திமுகவின் நல்லாட்சி தொடர மக்கள் ஆதரவு கிடைக்கும்: திமுக எம்.பி கனிமொழி

நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்டப்போராட்டம் தொடரும்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்டப்போராட்டம் தொடரும் என திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக…

View More நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்டப்போராட்டம் தொடரும்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு