பலாப்பழம் சாப்பிட வீட்டிற்குள் நுழைந்த யானை – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கேரளா, பாலக்காட்டில் பலாப்பழம் சாப்பிட வீட்டிற்குள் நுழைந்த காட்டு யானையின் வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கேரளா பாலக்காடு அருகே முண்டூர் பகுதியில், குடியிருப்பு பகுதிக்குள்  அதிகாலை காட்டு யானை புகுந்தது. குடியிருப்பு…

View More பலாப்பழம் சாப்பிட வீட்டிற்குள் நுழைந்த யானை – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பலாபழம் கிடைக்காத விரக்தியில் மாட்டுத்தொழுவத்தை அடித்து நொறுக்கிய யானை!

தென்காசி அருகே, பலாப்பழம் எட்டாததால் பசியினால் ஆவேசம் அடைந்த ஒற்றைக் காட்டுயானை மாட்டுத்தொழுவினை அடித்து நொறுக்கியுள்ளது. தென்காசி மாவட்டம், தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அம்பநாடு எஸ்டேட் பகுதி ரப்பர் தோட்டத்தில்,…

View More பலாபழம் கிடைக்காத விரக்தியில் மாட்டுத்தொழுவத்தை அடித்து நொறுக்கிய யானை!